தேசிய அளவிலான தேர்வில் முதலிடம் பெற்ற குமரியை சேர்ந்த இளம்பெண் பிரதமர்மோடியிடம் இருந்து சான்றிதழ் பெற்றார். கன்னியாகுமரி மாணவி குல்ஃபியா தேசிய அளவில் முதலிடம் – ஆல் இந்தியா டாப்பர் ரேங்க். கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயத்தைச் சேர்ந்த அப்துல் காதர் –…
கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் பொறுப்பேற்கிறார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார்,…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வாழை கிணற்று தெரு உள்ளது. இங்கு அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஊர்காவல் பெருமாள் திருக்கோவிலில்புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர…
மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரில் பெண் ஆட்டோ டிரைவர் லூர்து மேரியின் நலதிட்ட உதவிகள் செய்து வருகிறார். மதுரை அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லூர்து மேரி (வயது 62). இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிகிறார். மேலும்,…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய தேர்தல் ஆணையமும் பி ஜே பிமற்றும் அதன் துணை அமைப்புகளும் சேர்ந்து ” வாக்கு திருட்டை ” மேற்கொண்டு வரும் ஜனநாயக கேலிக்கூத்தை கண்டித்,து பொதுமக்களிடம் கையொழுத்து இயக்கம் நடைபெற்றது. சோழவந்தான் காமராஜர் சிலை முன்பு…
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட பதினாறாவது மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச யோகா போட்டியில் விருதுகளைப் பெற்றுள்ள ஜெயவர்தினி, இவர் கம்போடியாவில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவிற்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். யோகா…
நற்றிணை: 003 ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த உரன் மாய்…
1. ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?வெர்னர் வான் பிரவுன் 2. துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?பி.வான்மாஸர் 3. தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?1930 4. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?ராஜஸ்தான் 5. கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?கிரேஸ் கோப்பர் 6. கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?வில்லோ மரம்…
விபத்தில்லா கோவையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். கோவை மாநகரில் ஏற்படும் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம், மாநகர காவல் துறை மற்றும்…
திருப்பரங்குன்றத்தில் ரோப்கார் அமைப்பதற்கு சாத்திய கூறுகள் இருப்பதாக அதை ஆராய்ந்த நிபுணர்கள் அறிவித்திருக்கிறார்கள். கூடிய விரைவில் எல்காட்டில் ஒப்புதல் பெறப்பட்டு டெண்டர் கோரப்படும் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்துள்ளார். இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை திருப்பரங்குன்றம் அருள் சுப்பிரமணிய…