தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள நரியூத்து கிராமத்தில் 450 க்கும் மேற்பட்ட வீடுகளில் சுமார் 2000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலைகடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. 5 ஆண்டுகளுக்கும் ஒரு…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் மதுரை திண்டுக்கல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒருபோக பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது.…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் ஊராட்சி பகுதியில் 10000.க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக அம்மாபட்டி தெருவில் 50.க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் தனிநபர்கள் சிலர்…
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன், இணை இயக்குநர் செல்வராஜ் மேலூர் வட்டார…
சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார் கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை…
கரூர், வேலுச்சாமி புரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உள்ளது. மேலும், 51 பேர் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த…
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை தெரிவித்ததாவது: தீராத துன்பத்திலும் துயரத்திலும் தமிழக மக்கள் இருக்கிறார்கள் அதிலிருந்து நாங்களும் இன்னும் மீளவில்லை. ஒவ்வொரு அரசியல் கட்சியும் இந்த மரண ஓலத்தின் மூலம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.…
சென்னை அடுத்த குரோம்பேட்டை தனியார் மண்டபத்தில் பல்லாவரம் நடுவன் மாவட்டம் கிழக்கு மண்டல நாம் தமிழர் கட்சி சார்பில் பல்லாவரம் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கார்த்திகேயன் அறிமுகம் மற்றும் உறவுகளுடன் கலந்தாய்வு கூட்டம் கிழக்கு மண்டல செயலாளர் தென்றல் அரசு தலைமையில்…
கரூரில் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை விமான நிலையம் வந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், உயிரிழந்தவர்களை உடற்கூறாய்வு முடித்து உறவினர்களிடம் கொடுத்து அனுப்பினார்கள். ஒரு…
செங்கல்பட்டு மறைமாவட்டம் வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தின் 58 ஆம் ஆண்டு திருவிழா கடந்த வியாழன் அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பேரருட்தந்தை அகஸ்டின் தேவதாஸ் அவர்கள் கலந்து கொண்டு புனிதரின் திருக்கொடியை ஏற்றி இத் திருவிழாவினை…