பணம் தலைகுனிந்து
பணியாற்றும் அல்லது
தலைக்கீழாக தள்ளிவிடும்.
பணத்தை சம்பாதிக்க வேண்டும்
என்பதற்காக ஒழுக்கத்தை
விற்று விடாதே.
பணத்தால் புத்தகத்தை வாங்கிவிட
முடியும் ஆனால்
அறிவை வாங்கிட முடியாது.
பணத்தின் உண்மையான
மதிப்பு பிறரிடம் கடன்
கேட்கும் போதுதான் தெரியும்.
பணத்தை அடிக்கடி குறை
கூறுவார்கள். ஆனால்
அதை யாரும் மறுப்பதில்லை.