இந்தியாவிலேயே பெரிய அரங்கு குத்துச்சண்டை, MMA, UFC போட்டிகளை நடத்தும் விளையாட்டு மையம் திறப்பு விழா நேற்று மதுரவாயலில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அரங்கினை குத்து விளகேற்றி ஜாங்கிட் ஐபிஎஸ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக விருந்தினர்களாக கனல் கண்ணன், சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் அறியப்பட்ட பீடி தாத்தா என்கிற கஜபதி மதுரவாயல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காரப்பாக்கம் கணபதி. மற்றும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த மிகப்பெரிய அரங்கத்தின் நோக்கம் அவர்கள் கூறியதாவது
மல்யுத்தம், ஜூடோ, ஜிஜீசு போன்ற சண்டைகள் ஒருவரைத் தாக்காமல் கை கால்களால் லாக் செய்து வீழ்த்தும் கடினமான போர்க்கலை விளையாட்டுகளை தேசிய, சர்வதேசிய அளவில் சாதித்த இந்தியாவின் தலைசிறந்த வீரர்களின் மூலம் செய்து காட்டப்பட்டது. மற்றும் காக்ஸிங் கிட் பாக்ஸிங் மோய்தாய் பாக்ஸிங் போன்ற உலகின் கடினமான தாக்குதல் மூலம் பல உத்திகளைக்கொண்டு தாக்கி வெல்லும் தலைசிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இவை அனைத்தையும் உள்ளடக்கிய மிக்ஸ்ட் மார்ஷல் ஆர்ட்ஸ் (MMA) கலை புரபஷனல் வேர்ல்டு சாம்பியனும் குத்துச்சண்டை வீரருமான பாலி சதிஷ்வர் இந்தியாவில் பெரிய விளையாட்டு மையத்தை சென்னை மதுரவாயலில் தொடங்கியுள்ளார். இங்கு இந்தியாவில் உள்ள அனைத்து தனியார், அரசு சார்ந்த குத்துச்சண்டை மற்றும் எம்எம்ஏ போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்தியாவிலேயே பெரிய அளவில் சென்னையில் எம்எம்ஏ உள் அரங்கு பயிற்சி மையத்தை சர்வதேசப் போட்டியாளர் பாலி சதிஷ்வர், சிலர் கூட்டு முயற்சியில் 7500 சதுர அடியில் சென்னை மதுரவாயலில் முதல்முறையாக ஒரு சர்வதேசத் தரத்துடன கூடிய அரங்கை உருவாக்கியிருக்கிறார். இங்கு எம்எம்ஏ, மல்யுத்தம், குத்துச்சண்டை போன்ற பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையைத் தலைமையிடமாகக்கொண்டு உலகத்தில் உள்ள அனைத்து வீரர்களையும் ஒருங்கிணைத்து தமிழகத்தில் உள்ள ஆர்வமுள்ள இளைஞர்களையும் இளைஞிகளையும் சிறந்த சர்வதேச சாம்பியன்களாக உருவாக்க வேண்டும் என்கிற கட்டடமைப்புடன் கூடிய இந்த ஜிம்மை அடங்கிய உள் அரங்கை உருவாக்கியிருக்கிறார். இதில் வருங்காலங்களில் தமிழக இளைஞர்கள் வீர விளையாட்டுகளில் சாதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
இங்கு இந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியில் மாநில அளவிலான தொழில்முறை குத்துச்சண்டை தேர்வுக்கான போட்டி நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தொழில் முறை குத்துச்சண்டை போட்டி நடைபெற இருக்கிறது. அடுத்து கிக் பாக்ஸிங் தொழில்முறை சோம்பியன் ஷிப் போட்டியும் நடைபெறவுள்ளது. மே மாதம் எம்எம்ஏ கிக் பாக்ஸிங் சேம்பியன் ஷிப்பும் இங்கு நடைபெறவுள்ளது. மே மாதம் யுஎப்சி போட்டி நடைபெறவுள்ளது. இந்தியாவில் உள்ள தலைசிறந்த வீரர்களும் இந்தியாவில் உள்ள தலை சிறந்த வீரர்களும் சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதல்முறையாகக் கலந்துகொள் கிறார்கள். இந்த பிரேவ்லாஸ்ட் இன்டர்நேனல் உள் அரங்கில் சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டிகள் அனைத்தும் சர்வதேசத் தரத்தில் நடைபெறும். என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கிக் பாக்ஸிங் பெட்ரேஷன் ஆஃப் இந்தியா டெரேசரர் விஜேன்ந்தர் சிங். மற்றும் சர்வதேச மல்யுத்த வீரர் ராம் பர்வஷ் .மேலும் தமிழ் நாடு ஜுடோ சங்க பொதுச் செயலாளர் சதிஷ் மற்றும் தென்னிந்தியாவின் ஜுடோவின் தந்தை சி.எஸ். ராஜகோபால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மல்யுத்தம் மற்றும் ஜூடோ போன்ற தற்காப்பு கலைகளை அங்கு பயிலும் மாணவர்கள் செய்து காண்பித்தனர் அதை பார்ப்போர் வியக்கும் வண்ணம் இருந்தது.
https://sendgb.com/oJLI8rste74
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]