தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீனா குளம் என்னும் கிராமத்தில் ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டையில் இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. மொத்தம் எட்டு பேர் பயணித்த நிலையில் மூன்று பேர் மீட்கப்பட்டனர் குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மீனா குளம் என்னும் கிராமத்தில் ஆம்னி கார் ஒன்று கட்டுப்பாட்டையில் இழந்து கிணற்றுக்குள் பாய்ந்தது. மொத்தம் எட்டு பேர் பயணித்த நிலையில் மூன்று பேர் மீட்கப்பட்டனர் குழந்தை உட்பட ஐந்து பேர் பலியானார்கள்.