• Tue. Apr 30th, 2024

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

பொருள்(மு.வ):

மேன்மேலும்‌ உயர்வோம்‌ என்று விரும்பி முயல்கின்றவர்‌ தம்முடைய புகழ்‌ கெடுவதற்குக்‌ காரணமான செயலைச்‌ செய்யாமல்‌ விடவேண்டும்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *