• Thu. May 2nd, 2024

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

பொருள் (மு.வ):

உடம்பை மறைக்குமளவு அம்புகளால்‌ புண்பட்டும்‌, யானை தன்‌ பெருமையை நிலைநிறுத்தும்‌; அதுபோல்‌, ஊக்கம்‌ உடையவர்‌ அழிவு வந்தவிடத்திலும்‌ தளரமாட்டார்‌.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *