• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முருகன் சன்னிதானத்தில் கந்த சஷ்டி விழா..,

முருகனின் அறுபடை வீடுகளில் வெகு விமர்சையாக கொண்டாடபடும் கந்தசஷ்டி விழா கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவிலில் உள்ள முருகன் சன்னிதானத்தில் கந்த சஷ்டி விழா இன்று காப்பு கட்டும் நிகழ்சியுடன் தொடங்கியது –

தியாகி முத்துக்கருப்பன், வரிசையாக நின்ற பக்தர்களுக்கு தியாகி காப்பு கட்டி, நெற்றியில் திரு நீறு பூசினார்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். எதிர்வரும் 27 ஆம் தேதி நடைபெற இருக்கும் சூரசம்ஹார நிகழ்சிக்கு பின் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்வார்கள் – அடுத்த நாள் 28 ஆம் தேதி திருகல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.