இந்திய சினிமாவில்ஐந்து தலைமுறை நடிகர்களுடன் நடித்த பிரபல மலையாளகுணசித்திர நடிகர் இன்னோசன்ட்(75) நேற்று மாலை திருவனந்தபுரத்தில்
(27.03.2023) காலமானார். மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என நான்கு மொழி திரைபடங்களிலும் சுமார் 750 படங்களில் நகைச்சுவை, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் இன்னோசன்ட் மலையாளத்தை தாய் மொழியாக கொண்ட இவர் கேரள மாநிலம் சாலக்குடி அருகில் உள்ள இரிங்கால குடா நகர் இவரது பிறந்த ஊராகும். மலையாள நட்சத்திரங்கள் அங்கம் வகிக்கும் அம்மா சங்கத்தின் தலைவராக பதவி வகித்துள்ளார்.நடிகராக மட்டுமல்லாது, பொது சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதால் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சாலக்குடி தொகுதியில் இடது முன்ணணியின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் புற்றுநோய் பாதிப்புக்குள்ளான இன்னோசன்ட் 2012ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோய் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துகொண்டு அதில் இருந்து தற்காலிகமாக மீண்டார்.

இன்னோசன்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நட்சத்திரமாக விளங்கினார்.நடிகராக, அரசியல்வாதியாக, திரைப்பட தயாரிப்பாளராக, நடிகர் சங்க தலைவராக பன்முக தன்மையுடன் தனது பணிகளை மேற்கொண்ட இன்னோசன்ட் “சிரிப்புக்கு பின்னால்” என்ற சுயசரிதை நூலையும், ‘நான் அப்பாவி’,’ மழை கண்ணாடி,நான் இன்னோசென்ட், கேன்சர் வார்டில் சிரிப்பு, இரிங்காலக் குடாவைச் சுற்றி, கடவுளை தொந்தரவு செய்யாதே, காலனின் டில்லி பயணம், போன்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இன்னோசென்ட் மருத்துவ சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இரண்டு வாரங்களாக மருத்துவ கண்காணிப்பில், சிகிச்சையளிக்கப்பட்டு வந்த இன்னோசென்ட் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றே மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர் .இன்னோசென்ட் காலமானதை உறுதிப்படுத்தி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் மார்ச் மாதம் முதல் இன்னொசன்ட்டின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. நுரையீரல் தொடர்பான நோய்களுடன் உறுப்புகள் செயல் இழந்த நிலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.இந்நிலையில் இன்று அவர் இதயநோய் காரணமாக மரணடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!போலி 500 நோட்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி தகவல் பொதுமக்கள் கவனமாக இருக்க […]
- தமிழக அரசினுடைய அனுமதி பெறாமல் மேகதாது அணை கட்ட முடியாது -ஓபிஎஸ்அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஒ பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்அப்போது […]
- மெட்ரோ குடிநீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. ஸ்தம்பித்தது சென்னைமெட்ரோ குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் கோடம்பாக்கம், தி.நகர், ஆர்.ஏ.புரம், மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, […]
- மதுரை விமான நிலைய சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்புஅவனியாபுரம் ஜேஜே நகர் பகுதியில் சாலை,சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி 100க்கும் […]
- மல்யுத்த வீராங்கனை போராட்டம் குறித்து மதுரையில் அண்ணாமலை பேட்டிதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் மதுரை […]
- சதுரகிரிமலையில் நாளை முதல் 4 நாட்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிவைகாசி விசாகம் மற்றும் வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாளை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு […]
- பொன்னியின் செல்வன் படம் வந்ததால செங்கோல் தந்ததாக கூறி ஏமாற்ற பார்க்கிறார்கள் – என்.ராம்அதிகார மாற்றத்துக்காக செங்கோல் தந்ததாக கூறுவது கட்டுக்கதை என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் தெரிவித்துள்ளார். செங்கோல் […]
- ஏற்காடு மலைப்பாதையில் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் சிக்கியர் மீட்பு!..சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் நேற்று இரவு பயணித்தவர் 20 அடி ஆழத்தில் விழுந்து விபத்தில் […]
- சாராயத்தை உரமாக பயன்படுத்தும் விவசாயிகள்மத்திய பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களில் அதிக விளைச்சலுக்காக மதுவை தண்ணீரில் கலந்து பருப்பு பயிர்களின் மீது […]
- இன்று முதல் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்பிளஸ் தேர்வில் மறுகூட்டல் மறுமதிப்பூட்டுக்கு விண்ணபிக்கும் மாணவர்கள் இன்று முதல் விண்ணபிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 […]
- 3 கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!..திருச்சி, தருமபுரி மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது. இது […]
- சாதாரண குடிமகனை விண்வெளிக்கு அனுப்பிய சீனாதனது சொந்த முயற்சியில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி உள்ள 3-வது நாடு சீனா ஆகும். தற்போது […]
- செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சிமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி […]
- 150 வயது வரை யாராவது வாழமுடியுமா?” – சரத்குமார் பதில்..!யாராவது 150 ஆண்டுகள் வாழ முடியுமா தனது பேச்சுக்கு சரத்குமார் புதிய விளக்கம் அளித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற […]
- 500 மதுபானக் கடைகள் மூடல் – ஜுன் 3ல் அறிவிப்புதமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு ஜூன்3ல் வெளியாக உள்ளது. கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு […]