சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இம்பா தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக இம்பா பேமிலி ஸ்போஸ்ட் மீட் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்ச்சி இம்பா அமைப்பின் பொருளாளர் அப்பு சந்திரசேகர் தலைமை தாங்கினார்.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.தொழிலதிபர் சீசெல்ஸ்,ஆனந்தம் செல்வகுமார், மற்றும் இம்பா உறுப்பினர்கள், மற்றும் மாணவர்கள் உட்பட சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த தமிழக மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.



அப்போது பேசிய அமைச்சர்.இம்பா அமைப்புஎங்களுக்கு புதிதல்லகொரோனா பெருந்தொற்று காலத்தில் எங்களுடன் களத்தில் இரங்கி சமூக தொண்டாற்றிய அமைப்பு இம்பா. ஈரோட்டில் புற்றுநோய்கான மருத்துவமனை வேண்டும் என்று இம்பா சமூக மக்கள் முன்வைத்த கோரிக்கையை சட்டமன்றத்தில் நிறைவேற்றியதுதமிழக அரசு.இதுபோல் சமூக,சமுதாய சேவைகளை சிறப்பாக செய்து வரும் இம்பா அமைப்பு இன்று முன்னெடுக்கும் IMPA Sports Meet மூலம் உடற்பயிற்சி மற்றும் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தது கரும்பு தின்ன கூலியா என்று என்னை நானே கேட்டு கொண்டேன்.சீரான உடற்பயிற்சி செய்து தன்னையும் சமுதாயத்தையும் பேணிக்காக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.மேலும் தமிழக அரசு சார்பி்ல் நடத்தப்படும் மாரத்தான் போட்டிகளில் இம்பா உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்திரளாக கலந்து கொள்ளவும் இந்நிகழ்ச்சியில் அழைப்பு விடுக்கிறேன் என்றும் கூறினார்.
- இன்று ஐந்துமுறை முதலமைச்சராக பதவிவகித்த கலைஞர் முத்துவேல் கருணாநிதி பிறந்த தினம்முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi) ஜூன் 3, 1924ல் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் […]
- 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் […]
- கன்னியாகுமரியில் அய்யா வைகுண்டர் வசந்த மண்டபம் விஜய் வசந்த் எம்.பி திறந்து வைத்தார்கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது சொந்த செலவில் கட்டப்பட்ட அய்யா வைகுண்டர் வசந்த […]
- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் விவகாரம்: மதுரையில் ரெயில் மறியல் போராட்டம்.!!இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் […]
- நாடாளுமன்றமா? பாஜக அலுவலுகமா? சு. வெங்கடேசன் எம் பி. வெளியிட்டுள்ள புகைப்படங்கள்நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்திற்கு வந்த நான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பார்த்தேன்.ஜனநாயகத்திற்கும் இந்தியாவின் பன்மைத்தன்மைக்கும் தலைமையகமாக […]
- டாக்டர் தம்பதியின் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது வழக்குஜெயங்கொண்டம் அருகே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அவரது பெரியப்பாவான , அவரது மகனும் வீட்டை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 179:இல் எழு வயலை ஈற்று ஆ தின்றெனபந்து நிலத்து எறிந்து பாவை நீக்கிஅவ் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 446தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்செற்றார் செயக்கிடந்த தில்.பொருள் (மு.வ): தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல […]
- அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவிலில் தீர்த்த குடம் ஊர்வலம்சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தீர்த்த குடம் ஊர்வலம் நடைபெற்றதுமதுரை மாவட்டம் […]
- திருப்பரங்குன்றத்தில் வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்தவர் கைதுதிருப்பரங்குன்றம் வைகாசி திருவிழா கூட்டத்தில் இந்திய நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்த வங்காளதேசம் நாட்டைச் சேர்ந்த […]
- பலி எண்ணிக்கை 300 ஐ நெருங்கும் ரயில் விபத்தின் கோர காட்சிகள்ஒரிசா மாநிலத்தில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிக்கொண்டதில் உயிரிழப்பு 300 நெருங்குவதாக தகவல்கள்வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி […]
- ஒடிசா ரயில் விபத்து – விடிய விடிய ரத்த தானம் செய்ய குவிந்த மக்கள்விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று […]
- ரெயில் விபத்து: தமிழகம், ஒடிசாவில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு200க்கும் மேற்பட்டோர் பலியாவிபத்து துக்கம் அனுசரிக்கும் வகையில் தமிழ்நாடு, ஒரிசாவில் இன்று அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் […]
- 200க்கும் மேற்பட்டோர் பலியான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்து ஏற்பட்டதில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் […]