delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
முகத்தில் தேவையில்லாத முடிகளை நீக்க கோரைக்கிழங்கை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்
- கோரைக்கிழங்கு உளுந்த ஆவாரம் பூ பூலான் கிழங்கு இந்த மூன்றையும் சம அளவு எடுத்து பசை போன்று நன்கு அரைத்து தினமும் முகத்தில் தேய்த்து குளித்து வர முகத்தில் உள்ள தேவையில்லாத முடிகள் உதிர்ந்து பார்ப்பதற்கு அழகாகும்
2
சிறிதளவு சர்க்கரை எலுமிச்சைச்சாறு இவற்றை கலந்து ஒரு கலவையை தயார் செய்து கொள்ளவும் இந்த ஸ்க்ரப் ஐ முகத்தில் ரோமங்கள் இருக்கும் இடத்தில் கீழ் இருந்து மேலாக தடவி ஐந்து நிமிடம் ஸ்கிரப் செய்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும் முகத்தில் இருக்கும் முடியை தடுக்கவும் பருக்களை படிப்படியாக மறையவும் செய்கிறது - கஸ்தூரி மஞ்சள் உடன் தேவையான அளவு பால் சேர்த்து நன்றாக குழைத்து ரோமங்களின் மீது பூசவும் இந்த கலவையை சுமார் ஒரு பத்து நிமிடங்களுக்கு முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு கழுவினால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி தடைபடுவதோடு முகம் பட்டு போல இருக்கும்