- தொழுஉரம் என்பது
கால்நடைத்தீவனம், சானம், சிறுநீர் கலந்த மக்கிய கலவை - வாலிஸ்னேரியா என்பது
முழுவதும் மூழ்கிய நீர்த்தாவரம் - தாவரவியலில் இந்தியாவில் தாவரப்பெருக்கத்திற்கான பணியில் கீழ்க்கண்டவர்களுள் புகழ்பெற்றவர் யார்?
1.சந்திரபோஸ்
2.ஷ{ல்
3.எம். எஸ். சுவாமிநாதன்
4.லக்ஷ்மி ஐயர்
விடை - எம். எஸ். சுவாமிநாதன்
- சில வறண்டநிலத் தாவரங்களில், இலைகள் முட்களாக மாறியுள்ளன. இவற்றுள் அதைத் தேர்ந்தெடு.
1.காகிதப்பூ
2.ஒபன்ஷியா
3.புல்
4.பாஸிப்புளோரா
விடை - ஒபன்ஷியா
- இரவில் திறந்து பகலில் மூடும் இலைத்துளைகள் எவற்றில் இருக்கின்றன
சதைப்பற்றுள்ள தாவரங்கள் - தவறான பொருத்தத்தைக் கண்டறிக.(வினா விடைகள்)
1.குலோரெல்லா – ஆல்கா
2.பெனிசிலியம் – பாக்டீர்யம்
3.அகாரிகஸ் – பூஞ்சைக் காளான்
4.அஸ்னியா – லைக்கன்
விடை - பெனிசிலியம் – பாக்டீர்யம்
- தாவர உலகில் மிகப்பெரிய சூலைப் பெற்றுள்ள தாவரம்
சைகஸ் - பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுவது
கடுகு - தாவரவியல் கீழ்க்கண்டவற்றுள் ஒளிச்சுவாச நிகழ்வில் பங்கு கொள்வது எது?
1.குளோரோபிளாஸ்ட்
2.பெர்ராக்சிசோம்கள்
3.மைட்டோகாண்டிரியா
4.மேற்கண்ட அனைத்தும்
விடை
4.மேற்கண்ட அனைத்தும் - தாவரங்களை, வாழிடத்தை அடிப்படையாக கொண்டு நீர்த்தாவரம், நீர்நிலத்தாவரம் மற்றும் வறண்ட நிலத் தாவரம் என்று வகைப்படுத்தியவர்
வார்மிங்