• Fri. Apr 26th, 2024

பொது அறிவு வினா விடை

Byமதி

Nov 29, 2021

1.குஜராத் மாநிலத்தின் தலைநகரம் எது?
விடை : காந்தி நகர்

2.சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம் எது?
விடை : உத்திரப்பிரதேசம்

3.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
விடை : ஜாம்ஷெட்பூர்

4.ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது?
விடை : கந்தகம் (சல்ஃபர்)

5.உவமைக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?
விடை : சுரதா

  1. “பஞ்சாப் கேசரி” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?
    விடை : லாலா லஜபதிராய்

7.சேமிப்பை நிர்ணயிப்பது எது?
விடை : மூலதனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *