சோழவந்தானில் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்
மதுரை மாவட்டம்.சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். வெங்கடேசன் எம் எல் ஏ முன்னிலை வகித்தார். பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும் சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிகளும் கலந்து கொண்டன போட்டியின் தூரம் சோழவந்தான் முதல் தேனூர் வரை 8 கிலோமீட்டர் நிர்ணயிக்கப்பட்டது போட்டியின் முடிவில் அவனியாபுரம் எஸ் கே ஆர் கண்ணன் சார்பாக திருமலை எம் ஆர் கே கண்ணன் முதலிடத்தையும் இரண்டாவது பரிசினை புதுப்பட்டி சின்னச்சாமி நினைவாக சோழவந்தான் இன்ஸ்பெக்டர்.சிவபாலன் மூன்றாவது பரிசு வேலம் குளம் கண்ணன் நான்காவது பரிசு புதுப்பட்டி கே எ அம்பாள் காளைகளும்வெற்றி பெற்றது. சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிமாடுகள் கலந்து கொண்டு முதல் நான்கு பரிசுகளை பெற்றது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டது. இதில் பேரூராட்சி மன்ற தலைவர்கள் ஜெயராமன் பால்பாண்டியன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர்கள் பசும்பொன்மாறன் பால ராஜேந்திரன் தன்ராஜ்,பரந்தாமன், துணைச் செயலாளர் சாந்தி ராஜா பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் செயலாளர் வழக்கறிஞர்சத்திய பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் மேலக்கால் சுப்பிரமணி, வசந்த கோகிலா சரவணன், ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாவட்ட அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், விவசாய அணி நிர்வாகி வக்கீல் முருகன் இளைஞர் அணி வெற்றிச்செல்வன் அலெக்ஸ்.வாடிப்பட்டி பிரகாஷ் பேரூராட்சி துணைத் தலைவர்கள் லதா கண்ணன், வாடிப்பட்டிகார்த்திக்,பேரூர் துணைச் செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி,ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், முள்ளிப்பள்ளம் ஊராட்சி கழகச் செயலாளர் கேபிள் ராஜா, தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலசுப்பிரமணியன்.மாணவரணி எஸ் ஆர் சரவணன் மேலக்கால் பன்னீர்செல்வம். மேலக் கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்தாண்டி. ராயபுரம் சிறுமணி திருவாளவாயநல்லூர் சகுபர் சாதிக். ஊத்துக்குளி ராஜா சின்னமணி சோழவந்தான் மில்லர்.மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கலைக்கழக நிர்வாகிகள் உட்பட.பலர் கலந்து கொண்டனர்.
- திருமண நாளில் ஏற்பட்ட பரிதாபம் தண்ணீரில் மூழ்கிய சிறுவர்களை காப்பாற்றிய நபர் நீரில் மூழ்கி பலிமதுரை மாவட்டம் ராஜாகங்கூர் பகுதியில் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருக்கு வயது 37 திருமணமாகி ஐந்து மற்றும் […]
- மதுரை அருகே பள்ளி வளாகத்தில் 4 வயது புள்ளிமான் மீ்ட்புமதுரை அவனியாபுரம் பொட்டக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே 4 வயது புள்ளிமான் சிக்கியது அருகில் இருந்தவர்கள் […]
- ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி முர்மு!..கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறப்புவிழாவில் பங்கேற்க ஜனாதிபதி முர்மு ஜூன்15ல் வருகை […]
- கமல்ஹாசனுக்கு பதில் கூறியதி கேரள ஸ்டோரி இயக்குநர்தி கேரளா ஸ்டோரி படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனம் பற்றிய கேள்விக்கு அப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ […]
- கேப்டன் டோனி நெகிழ்ச்சி பேட்டிகுஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி 5 வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் […]
- சாதி அரசியல் பேசும் கழுவேத்தி மூர்க்கன்-திரைவிமர்சனம்மக்களை சாதியின் பெயரால் பிரிப்பது பற்றியும், அதன் பின் இருக்கும் அரசியல் பற்றியும் பேசுகிறது `கழுவேத்தி […]
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]