சென்னை விருகம்பாக்கம் தொகுதி எம். ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தங்கவேல் நகரில் வசிக்கும் பொதுமக்களை திமுக பகுதி துணை செயலாளர் கனிமொழி தனசேகரன் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்களை கத்தி, மற்றும் அரிவாள் கொண்டு கொலை மிரட்டல் விடுத்தும் கட்டையால் கடுமையாகவும் தாக்கியுள்ளார்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் 137 வர்டு கவுன்சிலருமான க.தனசேகர் என்பவரது மகள் கனிமொழி தனசேகர் திமுக பகுதி துணை செயலாளராக இருந்து வருகிறார்,இவருக்கு ஏ.கே.கல்வி அறக்கட்டளை மகளிர் மேம்பாட்டு சுயநிதி உதவி குழு என்ற தனியார் அறக்கட்டளையின் பொறுப்பாளராகவும் செயல் பட்டு வருகிறார்.
இந்த அறக்கட்டளைக்கு அப் பகுதியிலுள்ள பொதுமக்களை உறுப்பினராக இணைய வற்புறுத்தியுள்ளார்.
உறுப்பினராக இணைய தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலை கொடுத்து டோக்கன் பெற்று கொண்டு தான் சொல்லும் தேதியில் இலவசமாக ஹாட் பாக்ஸ் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்.
அடையாள சான்றிதழ் தர அப்பகுதி வாசிகள் மறுத்துள்ளனர் இதனால் ஆவேசமடைந்த தனசேகரன் மகள் கனிமொழி எனது தகப்பனார் திமுக கவுன்சிலர் நான் திமுக பகுதி துணைச் செயலாளர் நான் பொறுப்பாளராக இருக்கும் மகளிர் குழுவில் நீங்கள் உறுப்பினராக இணைய வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.



அது மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களான 127 வது திமுக வட்ட செயலாளர் சதிஸ் கண்ணன், 138 வது திமுக வட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுமார் 50க்கு மேற்பட்ட திமுகவினர் சூழ்ந்து பெண்கள் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கடுமையாக தாக்கியுள்ளனர். உயிருக்கு பயந்த பொதுமக்கள் அவசர உதவி காவல் எண் 100க்கு அழைத்துள்ளனர் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் (ஆர்-10) காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் வந்த நிலையில் அவரும் தாக்க பட்டு உள்ளார். பாதுகாப்பு கருதி காவல் நிலையம் சென்று அப்பகுதி வாசிகள் புகார் கொடுத்துள்ளனர்.
விசாரித்த எம்ஜிஆர் நகர்(ஆர்-10) காவல் துறையினர் திமுக ஆளும்கட்சி பிரமுகர் மகள் என்று தெரிந்த உடன் கண்துடைப்புக்கு பெற்று கொண்ட புகார் மீது எந்த ஒரு நடவடிக்கையோ வழக்கோ அவர்கள் மீது பதியப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளனர் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் விரைந்து நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாஜகவில் மீண்டும் இணைந்த மைத்ரேயன்அதிமுக கட்சியின் முன்னாள் மாநிலங்களைவை உறுப்பினர் மைத்ரேயன், பாஜக கட்சியில் தன்னை மீண்டும் இணைத்துக் கொண்டார்.மைத்ரேயன் […]
- ஜப்பான் சென்ற முதல்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி திரட்டி இருந்தால் பாராட்டியிருக்கலாம் – பாஜக பொதுச்செயலாளர் பேட்டிமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து செங்கலை காட்டி விமர்சனம் செய்த ஸ்டாலின் ஜப்பானில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக […]
- தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் குழந்தை பாம்புகடித்து பலிதிருமங்கலம் அருகே ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பணித்தள பொறுப்பாளரின் 4 […]
- தமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் வழிமறித்த காட்டு யானைதமிழ்நாடு – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் சாலையை வழிமறித்த ஒற்றை ஆண் […]
- ரோடா இது ?புதிய தரமற்ற சாலை அமைத்த அதிகாரியை கண்டித்த மதுரை ஆட்சியர் சங்கீதாரோடா இது என் வண்டி வந்தாலே ரோடு தாங்காது 1.10 கோடியில் புதிய தரமற்ற சாலை […]
- மாதாந்திர உதவித் தொகை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனுதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பர் உரிமை சங்கத்தின் சார்பாக இன்று மதுரை மாவட்ட […]
- மதுரையில் பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி.!!சேலத்தை தலைமையிடமாக கொண்ட விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தும் பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல் […]
- ரயில் ஓட்டுநர்களுக்கு கடும் விதிகள்ரயில் ஓட்டுநர்களான லோகோ பைலட் பணி நேரத்தின்போது பாண் மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஐஸ்வர்யம் ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ, லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் […]
- இன்று காந்தவியல் கண்டுபிடிப்பாளர் ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள்மின்சாரத்திற்கும் காந்தவியலுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்திய ஆந்த்ரே-மாரி ஆம்பியர் நினைவு நாள் இன்று (ஜூன் 10, […]
- பொது அறிவு வினா விடைகள்
- அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் தொகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் அவலம்மதுரையில் அமைச்சர்.பி டி ஆர் தியாகராஜனின் மத்திய தொகுதியில் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் […]
- இன்று தொடர்வண்டிப் பாதையின் தந்தை ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள்நீராவிப் பொறியைக் கண்டுபிடித்த தொடர்வண்டிப் பாதையின் தந்தை, இங்கிலாந்து எந்திரப்பொறியாளர் ஜார்ஜ் ஸ்டீபென்சன் பிறந்த நாள் […]
- வாட்ஸ்அப்-க்கும் வந்தாச்சு ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம்!வாட்ஸ்அப் செயலியில் விரைவில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்தை (Feature) கொண்டுவர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலகில் […]
- குறள் 450பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தேநல்லார் தொடர்கை விடல்.பொருள் (மு.வ):நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் […]