கனமழை பெய்தாலும் உடனடியாக நீர் வெளியேறும் வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மண்டல வாரியாக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 23,000 பணியாளர்கள் பணியில் உள்ளனர்
2021-ம் ஆண்டில் மழை பெய்தால் 4 நாட்களுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். தற்போது ஓரிரு நாட்களில் அகற்றப்பட்டுள்ளது.
மேயர் பிரியா