மாதம் ஒரு கோடி… தலை சுற்ற வைக்கும் ரேஷன் வசூல்!
ஏழைகள் வயிற்றில் அடித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் 41 ரேஷன் கடைகளும், கிராம பகுதிகளை சேர்ந்து 100க்கும் மேற்பட்ட…
மிரட்டும் பருவமழை… தயாரா வடிகால் பணிகள்? தப்புமா மதுரை?
கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீரால் சூழ்ந்து ஏறக்குறைய 10 நாட்களுக்கும் மேல் தண்ணீர் வடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். மதுரை வாசிகள் இன்னும் இதை மறக்கவில்லை. இந்நிலையில்,…
தேமுதிகவில் சாதிப் பிரச்சினை!
விஜயகாந்த் மறைவுக்குப் பின் வேகமாக தேயத் தொடங்கிய தேமுதிக, தற்போது அவரது மகன் விஜய பிரபாகரன் வருகைக்குப் பின் மெல்ல மெல்ல புத்துணர்ச்சி காணத் தொடங்கியுள்ளது. ஆனபோதும் கோஷ்டிப் பூசல் காரணமாக அந்த வளர்ச்சியும் தளர்ச்சியை நோக்கியே செல்கின்றது. தேமுதிகவின் தஞ்சை…
”பொறுக்கிகள்..”
பிறந்தநாள் விழா சம்பவத்தால் சீறும் தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் மீண்டும் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனுக்கும், ஆண்டிபட்டி எம்.எல்.ஏ. மகராஜனுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. தேனி எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் தனது 64 ஆவது பிறந்த நாளை கடந்த அக்டோபர்…
cinima news
கவினுடன் இணையும் நயன் தாரா… கசமுசா கதையா? மளமளவென வளர்ந்து வரும் கவின் இப்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இந்த புதிய புதிய படத்திற்கு ஹாய் என பெயரிடப்பட்டுள்ளது லிப்ட், டாடா, ஸ்டார் மற்றும் கிஸ்…
BSNL -லுக்கு ஏன் இத்தனை முட்டுக் கட்டைகள்?
போராட்டம் அறிவித்த எம்.பி. இந்தியாவில் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்து, கட்டணத்தையும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்…. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வெறுப்பாகிக் கொண்டே இருக்கிறார்கள், சாதாரண மக்களின் இந்த குமுறலை திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி.யான சச்சிதானந்தமே…
திருச்செந்தூர் கோயில் சீர்கேடுகள்…
கொந்தளிக்கும் பக்தர்கள்… பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. தேடி வருவோர்க்கெல்லாம் தெய்வாம்சம் தரும் திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசன நடைமுறையில் பல்வேறு…
மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்…
ஸ்டாலின் கொங்கு ஸ்கெட்ச்! ஆசியாவிலேயே, மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் கோபால துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு) அவர்கள் பெயரை சூட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம், அனைத்து ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தெருக்கள்,…
மதிக்காத அதிகாரிகள்…
புறப்படத் தயாராகும் கலெக்டர்… புதுக்கோட்டை புகைச்சல்! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடியைக் கொடுப்பது யார்? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா போடும் உத்தரவுகளை அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் நடைமுறைப் படுத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வியை தினந்தோறும் ஆட்சியர் அலுவலகத்திற்கு…
நிலமோசடி வழக்கு விசாரணை.!
எம்எல்ஏ சகோதரர் தலைமறைவு. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் அண்ணன் முருகேசன் மீதான புகார்கள் பற்றியும், அவர் விரைவில் கைதாகலாம் என்றும் நமது அரசியல் டுடே கடந்த இதழில், ‘கைது வளையத்தில் திமுக எம்.எல்.ஏ.அண்ணன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில்…








