• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வீடியோ

  • Home
  • ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்ற யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.

ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்ற யானை லெட்சுமியின் இறுதி ஊர்வலம்.

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் முன்பு திமுகவினர் சாலை மறியல்.

முதலமைச்சரை தகாத வார்த்தைகளில் பேசிய பாஜக நிர்வாகிகளை கைது செய்யக் கோரி திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் முன்பு திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜூனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தின் பயணிகள் நடைபாதையில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் அமர்ந்து இருந்தவரை சாதுர்யமாக மீட்ட போலீசார்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது

திருநெல்வேலி : திருநங்கைகளுக்கான குறைதீர்க்க கூட்டத்தில் கல்லூரி படிக்கும் தனக்கு படிக்க உதவியாக லேப்டாப் வேண்டும் என ஆட்சியரிடம் திருநங்கை ஒருவர் கோரிக்கை வைத்தார் கூட்டம் நிறைவு பெறும் முன்பு புதிய லேப்டாப்பை வாங்கி கொடுத்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு

தேவாரம் திருவாசகம் எல்லாம் கருவறைக்குள் பாட அனுமதி இல்லை ஏன் இல்லை ? அதை எல்லாம் ஆகமம் அனுமதிக்கவில்லை – ஆனால் அர்ச்சனை சீட்டு விற்க அனுமதியை எந்த ஆகமம் கொடுத்திருக்கிறது ?? – பேச்சாளர் சுகி சிவம்

Translate Tweet

பெரியார் எப்படி “தந்தை பெரியார்” ஆனார் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் த.பாண்டியன் அவர்கள் பெரியாரை பற்றி ஏன் அவர் தந்தை பெரியார் ? எங்களை எல்லாம் மேலே கை தூக்கி விட்டவர் அவர்

தூத்துக்குடி மாவட்டத்தில் வானவில் மன்றம் துவக்கி வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஆளுநரிடம் புகார் அளித்த பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை

செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை “பிரதமர் திரு அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவிற்க்கு தமிழகம் வந்த போது பாதுகாப்பில் குளறுபடிகள் செய்துள்ளது தமிழக உள்துறை மெட்டல் டிடக்டர் பல வேலை செய்யவில்லை, பாரத பிரதமருக்கே இப்படி என்றால் இந்த திமுக…