• Wed. Jun 7th, 2023

ஆன்மீகம்

  • Home
  • வேலாங்குடியில் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்!

வேலாங்குடியில் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழபருத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட புலவர் வேலாங்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் மலேசியா வாழ் தமிழ் உறவுகள், புலவர் வேலாங்குடி கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ம் தேதி…

குலதெய்வம் வீட்டில் வாசம் செய்ய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்…

குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும். ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு. குலதெய்வம் வீட்டில் வாசம் செய்ய…

திருச்செந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இனி கட்டணமில்லா தரிசனம்..

திருச்செந்தூர் சுப்ரமணிசுவாமி கோவிலில் இன்று முதல் சாமி தரிசனம் செய்வதற்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, ரூ.250, ரூ.100, ரூ.20 கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் ரூ.250 சிறப்பு கட்டணம் மற்றும்…

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு…

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மார்ச் 9-ல் கொடியேற்றதுதுடன் துவங்குகிறது. சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை பிரசித்தி பெற்றவை.இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5…

திருப்பரங்குன்றம் பங்குனித் திருவிழாவிற்கு வருகைதந்த சூரியபகவான்..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், பங்குனி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று காலை 10 மணிக்கு, அனுக்கை விநாயகருக்கு கோ பூஜையும், மந்திர வாத்தியங்கள் இசைக்க, கோயில் ஸ்தானிக பட்டர்களின் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. உற்சவர் முருகன், தெய்வானை…

மயில்களை காப்பாற்றுங்கள்: பக்தர்கள் வேதனை

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள கல்வெட்டு குகைக் கோயில் பகுதியில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால், பத்தர்கள் வேதனையடைந்துள்ளனர். ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது மலையை குடைந்து அமைக்கப்பட்ட குடைவரைக்…

மயானக் கொள்ளை – கொண்டாட்டம் எதற்காக?

மாசி மாத அமாவாசை நாளன்று, அனைத்து அங்காள பரமேஸ்வரி கோயில்களிலும் மயானக் கொள்ளை விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழா கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கதை..முன்முதலாக, பிரம்மாவுக்கும் ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்தன.…

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின், துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில், இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..

திருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சிறப்பு பூஜைகள்!

பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பாரிவேட்டை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் துணைக் கோயிலாக உள்ள கீழத் தெருவில் அமைந்துள்ள குருநாத சுவாமி கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இன்று பாரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, அங்காள பரமேஸ்வரி, குருநாதர் சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.