• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

காரைக்கால்

  • Home
  • பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள்..,

பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள்..,

காரைக்கால் துறைமுகத்தில் இந்திய கடலோர காவல்படையினர் சார்பில் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகை மற்றும் செயல்முறை பயிற்சிகள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள், காரைக்கால் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சோமசேகர் அப்பாராவ் இ.ஆ.ப., ஆகியோர் முன்னிலையில் இன்று(24.04.2025) நடைபெற்றது. உடன் கடலோர…

போப் பிரான்சிஸ் மறைவுக்கு இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஏந்தி அஞ்சலி..,

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ் மறைவு செய்தி அறிந்து உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு…

குளத்தில் யாசகர் தவறி விழுந்து உயிரிழப்பு..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ்பெற்ற ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனி பகவான் ஆலயம் அமைந்துள்ளது இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருநள்ளாறு கோவிலுக்கு வந்து நளத்தீர்த்த குளத்தில்…

முதியோர் ஓய்வூதிய (OAP) தொகை வழங்க கோரிக்கை..,

காரைக்கால் வருகை தந்த புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா அவர்களை, காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இச்சந்திப்பின்போது, காரைக்கால் பகுதியில் பணிபுரிந்து, பணி ஓய்வு…

பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஒப்படைப்பு..,

காரைக்கால் துறைமுக பிரைவேட் லிமிடெட்டின் சமூகப் பொறுப்புப் பிரிவான அதானி அறக்கட்டளைக்காக நியோமோஷன் நிறுவன உருவாக்கிய மோட்டார் பொருத்தப்பட்ட தலா ரூ.1.25 லட்சம் மதிப்பிலான 8 சக்கர நாற்காலி வாகனங்களை, லோகோமோட்டிவ் குறைபாடுகள் உள்ள எட்டு நபர்களுக்கு விநியோகம் செய்யும் நிகழ்ச்சி…

ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலய திருவிழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த நல்லம்பல் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று…

லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி..,

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் MS.MVNV. லட்சுமி சௌஜன்யா IPS அவர்கள் தலைமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.* வாரந்தோறும் சனிக்கிழமைகளில் புதுச்சேரி காவல்துறை சார்பில் புதுச்சேரி டிஜிபி மதி. ஷாலினி சிங் IPS…

பவளப்பாறை கடலில் விடுவதை கண்டு மீனவர்கள் மகிழ்ச்சி..,

மத்திய மற்றும் புதுச்சேரி அரசுகள் நிதியில் கடல் பரப்பில் செயற்கை பாறைகளை இறக்கி மீன்கள் இனப்பெருக்கத்தை உருவாக்க திட்டம் உருவாக்கப்பட்டது. அதன்படி இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல் மேடு கோட்டுச்சேரி, பட்டினச்சேரி உள்ளிட்ட 4 மீனவ கிராமங்களில்…

ஐபிஎல் போட்டிகள் பெரிய திரையில் நேரலை..,

ஐபிஎல் போட்டிகளைப் பெரிய திரையில் நேரலையில் ஒளிபரப்புவதற்கு Fan Park -கள் அமைக்கப்படுகின்றன. 2025 சீசனுக்கான ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க, 23 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 50 நகரங்களில் Fan Park -கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காரைக்கால்…

அம்பேத்கர் 134வது பிறந்தநாளில் மாணவ, மாணவிகளுக்கு உபகரணங்கள்

புரட்சியாளர் சட்ட மாமேதை பி ஆர் அம்பேத்கர் 134 வது பிறந்த நாளை, நிரவி பகுதி கிளாஸ் தெருவில் உள்ள அம்பேத்கர் திருவுரு சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு ஸ்கூல் பேக் மற்றும் உபகரணங்கள் கொடுத்து அந்த விழாவினை சிறப்பாக…