• Sun. Feb 22nd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

காரைக்கால்

  • Home
  • தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 16–வது பொதுக்குழு..,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 16–வது பொதுக்குழு..,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காரைக்கால் மாவட்டத்தின் 16–வது பொதுக்குழு மாநில செயலாளர் முஃஸின் தலைமையில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் முன்னிலையில் நடைபெற்றது. இதில், கடந்த ஒரு வருடத்தினுடைய TNTJ காரைக்கால் மாவட்டத்தினுடைய ஆண்டறிக்கையை மாவட்ட செயலாளர் இப்ராஹிம் தொகுத்து வழங்கினார்.…

பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு..,

காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் அதிநவீன மின் விளக்குகளுடன் கூடிய உலகத்தரத்திலான பேட்மிண்டன் உள்விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. மீனவ கிராமத்தில் பேட்மிண்டன் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் பேட்மிண்டன் உள்விளையாட்டு திறக்கப்பட்டு…

என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஆண்டு விழா..,

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு, வடமட்டம் பகுதியில் அமைந்துள்ள என்.பி இன்டர்நேஷனல் பள்ளியில் ஏழாம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நிர்வாக இயக்குனர் டாக்டர்.முஜ்பூர் ரஹ்மான் தலைமையிலும் இயக்குனர் டாக்டர் முகமதுஅலி முன்னிலையிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு…

நில மோசடி வழக்கை காவல்துறை விரைந்து முடிக்க கோரிக்கை…

காரைக்கால் மாவட்டத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ பார்வதிஸ்வரன் கோயில் நிலங்களை போலி பட்டா மூலம் விற்பனை செய்ய முயன்ற துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு வருட காலம்…

வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் வாசித்தல் திருவிழா..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் FLM திட்டத்தின் கீழ் வாசித்தல் திருவிழா நடைபெற்றது. தலைமை ஆசிரியை இசபெல்லா தலைமையிலும் ஆசிரியர்கள் வெங்கடேசன், மகேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளி…

மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் கந்தூரி விழா..,

காரைக்காலில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 203வது ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற மஸ்தான் சாஹிப்…

ஆசிரியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..,

புதுச்சேரி கல்வித்துறையால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட 290 கௌரவ ஆசிரியர்கள் புதுச்சேரி மாநிலம் முழுவதும் கல்வித்துறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த கௌரவ ஆசிரியர்களின் பணிக்கால ஒப்பந்தம் இந்த கல்வி ஆண்டு நிறைவடைவதாக அவர்களை பணி நீட்டிப்பு…

மக்கள் போராட்ட குழு சார்பில் சாலைக்கு மலர்வளையம்..,

காரைக்கால் மாவட்டத்தில் நண்டலார் முதல் வாஞ்சூர் வரை உள்ள பிரதான சாலை மற்றும் நகர்புற சாலைகளை சீரமைக்காத புதுச்சேரி அரசை கண்டித்து காரைக்கால் மக்கள் போராட்ட குழு சார்பில் சாலைக்கு மலர் வளையம் வைத்து நூதன போராட்டம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம்…

பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மன்சுக் மாண்டவியா..,

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதி பாஜக கிளை நிர்வாகிகள் கூட்டம் தனியார் திருமண நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர் GNS ராஜசேகரன் உட்பட 200க்கும் மேற்பட்ட…

காரைக்கால் மாவட்டத்தில் 77வது  குடியரசு தின விழா…

  காரைக்கால் மாவட்டத்தில் 77 வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. காரைக்கால் புறவழிச்சாலை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ரவி பிரகாஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இவ்விழாவில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி செளஜென்யா…