200 மணி நேர பரத நாட்டிய சாதனை முயற்சி!
சென்னை தண்டையார் பேட்டை பகுதியைச் சார்ந்த11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவி மாலினி. மூன்று வயதில் இருந்து பரதநாட்டியம் கற்கத் தொடங்கியவர் 16 – வது வயதில் உலக சாதனை முயற்சிக்கு 200 மணி நேர தனி நபர் நடன நிகழ்ச்சி…
அடல் பிஹாரி வாஜ்பாயின்101வது பிறந்த நாள்..,
சுதந்திர இந்தியாவின் 11வது பிரதம மந்திரி, அடல் பிஹாரி வாஜ்பாய் 1924ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள குவாலியரில் பிறந்தார். இவர் 4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 3 முறை பிரதம மந்திரியாகவும் இருந்தார். மேலும் இவர் மக்களவைக்கு…
காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள பெரியாரது கொள்ளு பேத்தி..,
தந்தை பெரியாரது கொள்ளுபேத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்திமுன்னிலையில் காங்கிரஸ் உறுப்பினரானார். அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்துள்ள தந்தை…
வெற்றியை தக்க வைக்க முடியாத பாஜக கவுன்சிலர்..,
சிறை தண்டனையால் ஊசலாடும் கவுன்சிலர் பதவிகேரளா: சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தலசேரி நகராட்சியில் கவுன்சிலராக வெற்றி பெற்ற பாஜகவின் பிரசாந்த், குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 18 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை முயற்சி வழக்கில்…
50 வயது பெண்மணி சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று சாதனை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கண்ணா நகர் உள்ளது.இங்கு வசிப்பவர் தவசிக் குமார் ( வயது 56). அச்சகத் தொழில் செய்து வரும் இவரது மனைவி பாண்டிமாதேவி ( வயது 50 ) உணவியல் நிபுணராக உள்ளார். இந்தத் தம்பதியினருக்கு மணிகண்டன் மற்றும்…
கடத்தப்பட்ட தொழிலாளர்களை மீட்க கனிமொழி கோரிக்கை!
மாலியில் கடத்தப்பட்ட தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில், இன்று (03/12/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான…
இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்த டிட்வா புயல்..,
இலங்கைத்தீவை வாரிச்சுருட்டி வீசியெறிந்துவிட்டது. டிட்வா புயல். பெரும் உயிர் மற்றும் பொருள் சேதத்திற்கு ஆளாகியுள்ளனர் அம்மக்கள். உலக நாடுகளின் ஆதரவுக்கரம் நீள்கிறது. அம்மக்கள் மீண்டு வர விரும்புவோம். மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் போல் தொடர்ச்சியாக இல்லாமல்,விடுபட்டு விடுபட்டு இருப்பதே கிழக்குத் தொடர்ச்சி…
சட்டமன்ற உறுப்பினர் ஜமீலா காலமானார்..,
கேரளா – கோழிக்கோடு: கொயிலாண்டி எம்.எல்.ஏ மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான கனத்தில் ஜமீலா (59) மரணமடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் காலமானார் கேரளா – முஸ்லிம் மாப்பிளா சமூகத்தை சேர்ந்த முதல் பெண் MLA…
உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டி..,
உலகின் சிறப்பு வாய்ந்த ஹாக்கி அணிகள் உட்பட 24 நாடுகள் பங்கேற்கும் 14வது உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டி மதுரையில் இன்று தொடங்கியது. கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் உலக ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டிகள் பல்வேறு நாடுகளில்…
சபரிமலையில் 1.17 லட்சம் பேர் சாமி தரிசனம்..,
சபரிமலையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 1.17 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம். மேலும், ஏராளமான பக்தர்கள் 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.




