• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு

அதிபர் பைடன் கீழே விழுந்ததால் பரபரப்பு

அமெரிக்க அதிபர் பைடன் சைக்கிளிங் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெலாவர் மாகாணத்தில் உள்ள தனது கடற்கரை இல்லம் அருகே சைக்கிளிங் சென்றார். தனது மனைவி உள்ளிட்டோருடன் ஜோ பைடன்…

மீண்டும் தங்கம் வென்றார் நீரஜ்சோப்ரா..!

ஃபின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். டிரினிடாட்ரூடொபாகோ வீரர் கேஷோர்ன் வால்காட், கிரெனடாவின் உலக சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ் ஆகியோரை முறியடித்து 86.69 மீட்டர் தூரம் எறிந்து…

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை யார்..?
நள்ளிரவு வரை நீடித்த ஆலோசனை..!

அ.இ.அ.தி.மு.க.வில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தொடர் குழப்பங்களும் மோதல்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்ற சில தினங்களிலேயே சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகள்…

ஜூலை 9-ம் தேதி உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான தேர்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 498 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கும் என மொத்தம் 510 பதவி…

கோலிவுட்டில் தோனியுடன் இணையப் போகும் நடிகர் விஜய்..!

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, தற்போது ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாக இருந்து வருகிறார்.அதுவும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் முடிவுக்கு வந்துவிடும் என்றே கூறப்படுகிறது. தோனியைப் பொறுத்தவரை,…

சபாநாயகர்,கவர்னர்,நிதியரசருடன் திருநெல்வேலி புதிய டிஆர்ஒ ஜெயஸ்ரீ அழகுராஜா சந்திப்பு

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஜெயஸ்ரீ, புதிய மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அவரிடம் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிய மாவட்ட வருவாய் அலுவலரா பொறுப்பேற்ற ஜெயஸ்ரீ திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம்…

பிரதமர் மோடி இன்று செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற ஜூலை 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரைமாமல்லபுரத்தில் நடக்கிறது. 187 நாடுகளை சேர்ந்த 343 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன. இதில் 189 அணிகள் பொது பிரிவு போட்டிகளிலும், 154 அணிகள் பெண்கள் பிரிவிலும்…

எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமையை விட்டுக்கொடுக்க வேண்டும்- ராஜன்செல்லப்பா

4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்தவருக்கு தலைமையை விட்டு கொடுக்க வேண்டும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேட்டி…ஜெயலலிதாவிற்காக ஜானகி பெருந்தன்மையோடு விட்டுக்கொடுத்தது போல் விட்டுக்கொடுத்தால் கட்சி சிறப்பாக இருக்கும் எனவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேட்டி….மதுரை புறநகர்…

அல்லு அர்ஜனுடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனக ராஜ். இவர் இயக்கத்தில் ஜூன் 3ஆம் தேதி வெளியாகிய விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க…

ஒற்றை தலைமை … ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை..

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து சில நாட்களாகவே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில் ஒற்றை தலைமை தேர்வானால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அதிமுகவுக்கு…