• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வாபஸ்

இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாகக் கூறி, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து தென்னரசு என்பவரை வேட்பாளராக அறிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செந்தில்முருகன் என்பவரை…

நெற்பயிர்கள் சேதம் -நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!!

டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு விவசாயிகளுக்கு நிவாரணகளை முதலவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பருவம் தவறிய மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை…

மதுரை அருகே சொகுசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

மதுரை வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி பத்துக்கு மேற்பட்டோர் காயம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விராலிபட்டி என்னும் இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து…

தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம் -பொதுமக்கள் பீதி

கடந்த சில நாட்களாக ஆந்திரா,தெலுங்கானாவில் அவ்வப்போது திடீரென நிலநடுக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளர்தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் அடுக்கி…

திருப்பரங்குன்றத்தில் ஐஸ்கிரீமில் தவளை: குழந்தைகள் வாந்தி

மதுரை திருப்பரங்குன்றத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று கோவில் எதிரே உள்ள சிற்றுண்டி கடையில் தவளை இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகளுக்கு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.மதுரை டிவிஎஸ் நகர் அருகே கோவலன் நகர் பகுதியில் அமைந்துள்ள மணிமேகலை…

600 பேரை வேலையை விட்டு தூக்கிய இன்ஃபோசிஸ்

புகழ்பெற்ற ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் சுமார் 600…

தும்கூரில் பசுமைவழி ஹெலிகாப்டர் சாலை.., பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்..!

பிரதமர் நரேந்திர ஒரு நாள் பயணமாக இன்று கர்நாடகா செல்கிறார். பெங்களூருவில் 3 நாட்கள் நடைபெறும் இந்தியா எரிசக்தி வார நிகழ்ச்சிகளை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், உலகம் முழுவதிலுமிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து 70…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் விடா முயற்சிக்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமில்லை. திறமை இருந்தும் தோல்வி பெறுவது சகஜம். அதற்காக சரிந்து விடுதல் தவறு. விடா முயற்சியும், உறுதியும் மட்டுமே சர்வ வல்லமை படைத்தவை. இவற்றிற்கு என்றுமே நற்பலன்கள் உறுதி.நம்பினோர் கெடுவதில்லை நம்புங்கள். சில தொலைவு…

தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம்

தைப்பூசத்தை ஒட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்யப்பட்டது.சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனி ஆண்டவர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடந்தது. கோமாதா பூஜை உடன் துவங்கிய தைப்பூச விழாவானது பக்தர்கள் காவடி எடுத்தும்…

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன்

தைப்பூசம், பெளர்ணமி திருநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அழகு குத்தி பால் குடம்,, பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் – மணிக்கணக்காகவரிசையில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்.தைப்பூசம், தை பெளர்ணமி திருநாளை முன்னிட்டு அறுபடை வீடுகளின் முதல்…