நாளை சென்னை வருகிறார் மல்லிகார்ஜூன் கார்கே
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவி தேர்தலில் போட்டியிடுவதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சசி தரூர்,மல்லிகாரஜூன் கார்க்கே ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் சோனியா…
4 வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் மோடி..
இமாச்சல பிரதேசத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலின் 4 வது ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் இமாச்சலில் உனா ரியில் நிலையத்தில் இருந்து டெல்லி செல்கிறது. வந்தே பாரத் விரைவு ரயிலின் 3 வது…
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசாணை வெளியீடு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.சில வீடுகளில் ஒட்டு மொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும் தனித்தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொன்றும் 100 யூனிட் இலவசம் என 500 யூனிட் வரை மானிய பிரிவில் வந்து விடுவதால்…
நயன்தாரா-விக்னேஷ் சிவன் குழந்தை விவகாரம்: தீவிர விசாரணை
நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில்…
பிக்பாஸ் 6ல் ஜி பி முத்துவின் அலப்பறைகள்
பிக் பாஸ் ஆறாவது சீசன் தொடங்கியதும் முதல் ஆளாவதாக களம் இறங்கிய ஜிபி முத்து விற்காகவே ரசிகர்கள் பட்டாளம் பிக் பாஸை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறது.சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிச்சையமான ஜி பி முத்து செய்யும் செயல்கள் தற்போது மீம்ஸ்களாக சமூக…
ஹிஜாப் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இரு மாறுபட்ட தீர்ப்பு
ஹிஜாப் தடைக்கு ஆதரவாக ஒரு நீதிபதியும், ஹிஜாப் தடைக்கு எதிராக ஒரு நீதிபதியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மாறுபட்ட தீர்ப்பால் ஹிஜாப் வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு விதித்த…
சுற்றுலா விசாவில் வெளிநாட்டு வேலைக்கு போகவேண்டாம்: டி.ஜி.பி. வேண்டுகோள்
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் சுற்றுலா விசாவில் போகவேண்டாம் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தகவல்.தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிய படிப்புக்கு ஏற்ற நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேர்வு…
மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து.. தி.மு.க இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!
மத்திய அரசின் இந்தி திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும்இ நாடு முழுவதும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து திமுக இளைஞரணி செயலாளர்…
இந்தி மொழியை திணிக்கவில்லை- அண்ணாமலை
மத்திய அரசு இந்தி மொழியை திணிக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தலைவர் அண்ணமலை அளித்த பேட்டியில்..அக்டோபர் 30ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவதாக அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை எதுவும் இல்லை.…
இந்தி திணிப்பு முயற்சிக்கு கேரளா, தெலுங்கானாவும் எதிர்ப்பு
தமிழகத்தை தொடர்ந்து தென் மாநிலங்கலானா கேரளா,தெலுங்கானாவும் இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிப்பு முயற்சியை மத்திய பா.ஜ.க. அரசு கையில் எடுத்திருப்பது, அந்த மொழி பேசாத மாநிலங்களின் எதிர்ப்புக்கு வழிவகுத்துள்ளது.தமிழகத்தில் வரும் 15ம் தேதி…