கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக, சுமார் 12ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள்,…
5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது..,பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருந்த ராஜீவ்குமார், ஆவின் விஜிலென்ஸ் டிஜிபியாகவும், ஊர்க்காவல் படை மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு…
மீண்டும் உயரும் பங்குச்சந்தை
அதானி விவகாரத்தால் சரசரவென இறங்கிய பங்குச்சந்தை, தற்போது மீண்டும் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்குச்சந்தை வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 37 புள்ளிகள் சரிந்து 80,195 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல்,…
ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரியில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது…
தரம் குறைவாக கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் பாலம்
புதிய பாம்பன் பாலத்தில் சோதனை ஓட்டத்துக்கே தாங்காமல் தரம் குறைவாகக் கட்டப்பட்டுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலமானது இந்தியாவின் முதல் செங்குத்து லிப்ட் பாலமாகும். ஏற்கனவே உள்ள பாம்பன் பாலம் அமைக்கப்பட்டு பல…
இன்ஸ்டாவிலும் லொகேஷன் அனுப்பும் வசதி
வாட்ஸப்பைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் இனி லொகேஷன் அனுப்புவதற்கான புதிய அம்சத்தை இன்ஸ்டா கொண்டு வந்துள்ளது.மாறிவரும் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சமூகவலைத்தளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கின்றனர். பலருக்கு பல துறைகளில் உள்ள விஷயங்களை கற்றுத்தரும் விதமாகவும், பொழுதுபோக்கு…
டிச.15ல் அதிமுக பொதுக்குழு : எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
டிச.15ஆம் தேதியன்று அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் டிச.15ம் தேதி சென்னை வானகரத்தில் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளதாக…
அரசியல் என்ட்ரி கொடுக்கும் திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜ் மகளான திவ்யாசத்யராஜ் விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எந்தவித ரோல் கொடுத்தாலும் அதில் திறம்பட நடித்து பாராட்டுகளைப் பெறும் ஒரு நடிகர் தான் சத்யராஜ். இவரது மனைவி பெயர்…
ராஜஸ்தான் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே அதிகாரச் சண்டை
ராஜ்தான் மாநிலம், உதய்பூர் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே நடைபெற்ற தாக்குதல் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது.ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபலமான அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் இந்த அரண்மனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த அரச குடும்பத்தின் 77-வது…
ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு
டிசம்பர் 4ஆம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை வந்துள்ள ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்…








