• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

  • Home
  • கவலையும், பலமும் கதை

கவலையும், பலமும் கதை

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத்…

படித்ததில் பிடித்தது

ஐ லவ் யூ – நகைச்சுவை கதை ஒருவாரம் ஆயிருச்சு…. தினமும் அதே கதை தான்.பொண்ணு யோசிச்சது ” அம்மா அப்பாகிட்ட சொல்லிறலாமா?”“இல்ல இன்னும் கொஞ்சம் பொறுத்துப் பாப்போம்…”ஒரு மாசம் தாண்டிருச்சு… கதை ரிப்பீட்டு…ஒரு தோழியைக் கூட்டிக்கிட்டு வந்து அவனக் காமிச்சுக்…

படித்ததில் பிடித்தது

எவ்வளவு அமைதியாக இருக்கிறீர்களோ அவ்வளவுச் சிறந்தது, ஏனென்றால் மக்கள் சொற்களை தவறாகப் புரிந்து கொள்வதில் வல்லுநர்கள். ஆர்வமாய் கேட்கப்பட்ட வார்த்தைகள் அலட்சியமாய் தவிர்க்க முற்பட்டால், புரிந்து கொள்ளுங்கள் அது நமக்கான இடமல்ல. தொடந்து பேசினால் வார்த்தைகள் எல்லை மீற கூடும் எனத்…

படித்ததில் பிடித்தது

ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம் டீயை விடவும் சூடாக இருந்தது.இரு வடை எடுத்து ஒரு வடை என்பார். திருவோடு ஏந்தி தெருவோடு போவார்.. மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில் தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான்…

படித்ததில் பிடித்தது

நீ . . .நீயாக இரு !தங்கம் விலை அதிகம்தான்தகரம் மலிவு தான் ஆனால் தகரத்தைக் கொண்டுசெய்யவேண்டியதைதங்கம் கொண்டு செய்யமுடியாது அதனால் தகரம் மட்டமில்லைதங்கமும் உயர்ந்ததில்லை எனவே நீ . . .நீயாக இரு ! கங்கை நீர் புனிதம் தான்அதனால்…

படித்ததில் பிடித்தது

மாறுங்கள் உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை…

படித்ததில் பிடித்தது…

தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க … 1, ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும். 2, செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல்…

படித்ததில் பிடித்தது

அமைதியைப் பெருக்கிக் கொள்ள அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் மனித இனம் தோன்றிய காலந்தொட்டு அறியாமை, உணர்ச்சி வயப்படுதல் என்ற இரண்டு காரணங்களால் குற்றங்கள் இருந்து வருகின்றன. இயற்கை அமைப்பை அறியாமை, அவ்வாறு அறியாத்தனத்தினால் எழுந்த தன்முனைப்பு காரணமாக உணர்ச்சி வயப்படுதல்…

படித்ததில் பிடித்தது

என்ன கற்றுக் கொண்டோம்? எதைக் கற்றுக் கொடுக்கிறோம்? ஒரு கால் இல்லாத இளைஞனொருவன் அம்மாவுடன் வசித்து வருகிறான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம் அம்மாவுடன் பஸ்ஸில் போகும்போது பெண்கள் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக்…

படித்ததில் பிடித்தது

மாறுங்கள் உங்களுக்குள் நீங்கள் மாற்றம் காணாவிட்டால்…. அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றவோ வழி நடத்தவோ ஒருபோதும் முனையாதீர்கள்!! இங்கு யாரையும் மாற்றுவதற்காக யாரும் பிறக்கவில்லை!! எனவே எவரையும் மாற்ற முயற்சிக்காதீர்கள்!! அது வெளி நபர்கள் என்றில்லை!! உங்கள் மனைவியோ, மகனோ, மகளோ இல்லை…