• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி அன்னதானம்..,

எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி அன்னதானம்..,

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் வெம்பக்கோட்டை…

மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய கே. டி. ஆர்..,

வாக்குச்சாவடி முகவர்களான BLA2 அவர்களின் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் … தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும்,…

ரயில் முன் பாய்ந்து வாலிபர் மரணம்..,

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மகன் ராஜ்குமார், வயது 30 கொத்தனார் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள இருப்புபாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்து உள்ளார். தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார்…

காசி விஸ்வநாதர் கோவிலில் நந்திவர்மனுக்கு சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாத சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக நந்திவர்மனுக்கு பால், பன்னீர், இளநீர், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப்…

மரியாதை நிமித்தமாக சந்தித்த அமைச்சர்..,

தமிழ்நாடு போக்குவரத்துதுறை அமைச்சர் S.S.சிவசங்கர் சிவகாசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார். அவரை நாடார் மஹாஜன சங்கத்தின் இளைஞர்அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுஒளிஆண்டவர், சிவகாசி மாநகர இளைஞர்அணி தலைவர் ஜோதிமுருகன்,மாநகர இளைஞர்அணி துணைச் செயலாளர் அருணாச்சலம், ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி..,

திமுக அரசின் சாதனை விளக்க பரப்புரை நிகழ்ச்சி தமிழ்நாடு தலைகுனியாது என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி என்ற தலைப்பில் வெம்பகோட்டை மேற்குஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், முன்னாள் அரசு வழக்கறிஞருமான வழக்கறிஞர் நல்லதம்பி முன்னிலை வகித்தார்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு..,

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ஸ்ரீவில்லிபுத்தூர் டிசம்பர் 31 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலமாகும். இங்கு துளசி செடிக்கு கீழ் தோன்றிய ஆண்டாள் நாச்சியார் ஸ்ரீரங்கத்து அரங்கன் மீது பக்தி கொண்டு மார்கழி நோன்பு இருந்து திருப்பாவை பாடல் பாடி…

கண் குறைபாடு இல்லாத கிராமம் ஆட்சியர் பாராட்டு..,

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் செயல்படக்கூடிய சங்கரா கண் மருத்துவமனை மற்றும் டைட்டான் நிறுவனம் இணைந்து நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் நிறைவு விழா இராஜபாளையம் டி பி மில் சாலை அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கரா…

தேவாலயம் சார்பில் பிரதிஷ்டை விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ராகுலாந்து ஞாபகார்த்த தேவாலயம் பிரசித்தி பெற்றதாகும் ஆலயத்தில் நூறாவது பிரதிஷ்டை விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரையர் தலைவர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் பேராயம்மா பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி மேரி ஜெயசிங் தலைமை வகித்தனர். திருமண்டல…

மின்வாரிய தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கியதில் உடல் கருகி பலி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கணேஷ் குமார் (21) என்பவர் மின்வாரிய துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள மின் கம்பம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். பணி…