வ உ சிதம்பரம் பிள்ளை 89 குருபூஜை விழா..
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் இராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்து செம்மல்வ உ சிதம்பரம் பிள்ளை 89 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் ஒரு…
கே. டி. ஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்..,
திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மாற்று கட்சியைச் சேர்ந்தவர்களும் எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் இருநூறுக்கும் மேற்பட்டோர் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான…
மக்கள் குறைகளை கேட்டறிந்த பாஜக மாநிலத் துணைத் தலைவர்..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கிருஷ்ணாபுரம். மேலப்பாட்டம். கரிசல்குளம் . திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பராசக்தி நகர், வீரதர்மபுரம், ஓடைப்பட்டி ஆகிய பகுதிகளில் பாஜக மாநிலத் துணை தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கோபால்சாமி பாஜக தொண்டர்களுடன்…
விருதுநகரில் சாரல் மழை..,
தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளது. வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்துக்கு மட்டும் ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் இன்று நண்பகல் விருதுநகரில் சாரல் மழை பெய்து…
வாக்காளர் திருத்த பணிகள் தீவிரம்..,
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக விண்ணப்பங்கள் அலுவலர்கள் மூலம் வீடுகள் தோறும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. கொடுத்த விண்ணப்பங்களை நிரப்ப முடியாமல் சிரமப்படுவதை பார்த்த கல்லூரி மாணவ, மாணவிகள், தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த…
மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் தாலுகா அலுவலகம் செயல் பட்டு வருகிறது. இங்கு மனுதாரர்கள் காத்திருப்பதற்கான தனி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்கப்படாததால் சுற்றிலும் ஏராளமான செடிகள் வளர்ந்து விட்டன. இதனால் விஷ பூச்சிகள் நடமட்டும் இருக்குமா என…
காங்கிரஸ் கட்சி சார்பாக பாராட்டு விழா..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்று வட்டார மக்களின் 30 ஆண்டு கனவாக இருந்த சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி எடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களுக்கு பாராட்டு விழா சிவகாசியில் நடைபெற்றது. அதில்…
எடப்பாடியார் சந்தித்து வ.உ.சி குருபூஜை அழைப்பிதழை வழங்கிய கே.டி.ஆர்..,
கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்…89வது குருபூஜை தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது. ஐயா.வ.உ.சியின் 89குருபூஜை விழா மற்றும் மாபெரும் அன்னதான பெருவிழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை கழக பொதுச்செயலளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை…
மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..,
கார்த்திகை மாதம் முதல் தேதி ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் மாலை அணிவித்து தங்களுடைய விரதத்தை தொடங்கினர் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அய்யனார் கோவில் .புதூர் ஐயப்பன் கோவில் மற்றும் பல்வேறு விநாயகர் கோவிலில்…
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் ஆய்வு..,
SIR – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக சிவகாசி மாநகரத்திற்கு உட்பட்ட 117 வாக்குச்சாவடிகளையும் நேரடியாக சென்று ஆய்வு செய்யவும், மேலும் தினசரி ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவர், BLA-2, BDA, BLC வாக்குச்சாவடி நிர்வாகிகள் அனைவரும் தங்கள் வாக்குச்சாவடியில் நூறு…





