• Thu. Apr 25th, 2024

தேனி

  • Home
  • காதலித்து மணமுடித்து குடும்பம் நடத்திய கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை

காதலித்து மணமுடித்து குடும்பம் நடத்திய கணவன் தலைமறைவானதால் மன உளைச்சலில் புதுப்பெண் தற்கொலை

மணமகன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள், உடலை வாங்க மறுத்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டம். தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலச்சிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்த ஜோதிடர் சுரேஷ் என்பவரின் 19 வயது மகள் ஹேமலதா.…

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

தேனி லட்சுமிபுரம் கோர்ட் அருகே வருகிற 10 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அதற்கான இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக மூன்று மணி நேரம் பொது மக்களை காக்க வைத்த திமுகவினர் – ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற பொது மக்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, திமுகவின் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதாகவும், அதற்கு முன்பாக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ. சாமி…

தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்குகள் கேட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தீவிர தேர்தல் பிரச்சாரம்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு, வாக்குகள் கேட்டு மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி…

திமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது – தேனியில் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.., நாராயணாசாமி செல்லும்…

ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனூரில் உள்ள லிட்டில் பிளவர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் முப்பெரும் விழா சிறப்பு கண்காட்சி நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். பள்ளிச் செயலாளர் மாத்யூஜோயல் , பள்ளி ஆலோசகர்கள் தமயந்தி, பிரைசிலின் ஆகியோர் முன்னிலை…

ஆண்டிபட்டி 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அமமுக கட்சியில் இணைந்தார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி…

உசிலம்பட்டி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதியதில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆண்டிபட்டி கணவாய் மலை அடிவாரத்தில் கார் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது., இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தொட்டப்ப நாயக்கணூரைச் சேர்ந்த சிவா என்ற இளைஞர்…

ஆண்டிபட்டி தேவாலயத்தில் புனித வெள்ளி நாளில் கிறிஸ்தவர்கள் சிலுவை பாதை வழிபாடு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம், சி.எஸ்.ஐ.ஆலயம், எப்.பி.எம் சர்ச் உள்ளிட்ட கிறிஸ்தவர்களின் ஆலயங்களில் புனித வெள்ளி நினைவு கூறப்பட்டு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. கிறிஸ்தவர்களின் தவக்கால முப்பெரும் நாட்கள் என்பது மார்ச் மாதம் வரும் பெரிய வியாழன்,புனித…

விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்கு தான் ஓட்டு போடுவார்கள்-முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விரலை துண்டாக வெட்டினாலும் மக்கள் வேறு சின்னத்திற்கு ஓட்டு போட மாட்டார்கள் – இரட்டை இலைக்கு தான்…