அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
சின்னமனூர் அம்மன் கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சூடம்மாள் அம்மன் திருக்கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை கோவில் கருவறையில் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு…
டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
கம்பத்தில் டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. முன்விரோதம் காரணமா என 5 பேர் கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் கெஞ்சையன் குளத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (29) இவர் நேற்று இரவு…
2027ல் முதல்வரே ஜெயிலுக்கு போக வாய்ப்புள்ளது – சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம்
திமுகவுக்கு பின்னடைவு, தமிழகத்தில் கூட்டாட்சி, 2027ல் முதல்வரே ஜெயிலுக்குபோக வாய்ப்புள்ளது சுந்தரவடிவேல் சுவாமிகள் ஆருடம் கூறி உள்ளார். 2026 இல் தமிழகத்தில் கூட்டாட்சி ஏற்படும், 2027&க்கு பின் பெரியார் சிலை, அவரது பெயர் எல்லாம் அகற்றப்படக்கூடிய காலம் வரும், காஷ்மீரில் தீவிரவாதிகள்…
கம்பத்தில் நுரையீரல், வயிறு, குடல் மருத்துவ பரிசோதனை முகாம்…
தேனி மாவட்டம், கம்பத்தில் நடைபெற்ற நுரையீரல் மற்றும் வயிறு சம்மந்தமான மருத்துவ முகாமில், நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்பட்டன. கம்பம் பிளஸ்ஆல் அறக்கட்டளை, எக்விடாஸ் டிரஸ்ட், விஸ்வகுல ஐக்கிய சங்கம் மற்றும் தேனி பாரதி என்.ஆர்.டி மருத்துவமனை…
ஹோட்டலில் பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் இளைஞர் கைது…
குமுளி டவுனில் ஹோட்டலில் இருந்து பணம் மற்றும் மொபைல் போன் திருடிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். தமிழக கேரள எல்லை குமுளி டவுனில் பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நேற்று அதிகாலை…
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..,
முஸ்லிம்களின் தான சொத்துக்களை கபளீகரம் செய்வதற்காக ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள வக்பு திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி கூடலூர் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இன்று பிற்பகல் கூடலூர் பஜார் வீதியில் கூடலூர் நகரத் தலைவர்…
மிதுன்சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி போஸ்டர்..! பின்வாங்கியது பள்ளி நிர்வாகம் …
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்ரவர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி, பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டருக்கும், தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பள்ளி நிர்வாகம் பின் வாங்கியது தற்போது பேசும் பொருளாகவும்,…
கம்பத்தில் பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு!!
தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார். பாண்டியராஜன் உறவினருக்கும், கூடலூர் கேகே நகரை சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கும் நிலத்திற்கு செல்லும்…
தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்.., உயிர்ச்சேதம் தவிர்ப்பு…
பிரேக் பிடிக்காததால் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்ற பஸ்ஸால்,பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தேனி மாவட்ட எல்லை குமுளியிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பஸ், குமுளி லோயர் கேம்ப் மலைச்சாலையில் அப்படியே பிடிக்காமல் மலைச்சாலையில் தடுப்புச் சுவரில் மோதி நின்றதால்…
வைகை மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா..,
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை புதூரில் அமைந்துள்ள வைகை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் நிகழ்வாக நேற்று இரவு 10:30 மணியளவில் வைகை அணையிலிருந்து கரகம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு…




