• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனி

  • Home
  • பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாம்

தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் நடைபெற்ற பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் சிறப்பு முகாமில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர். தேனி மாவட்டம் முழுவதும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்…

நமது அரசியல்டுடே வார இதழ் 20/06/2025…

https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய் கட்டணத்தில் நமது அரசியல் டுடே புத்தகத்தை படிக்கலாம் … கவுன்சிலரின் கக்கூஸ் வேட்டை! ஆண்டிபட்டி அலப்பறைகள்… https://arasiyaltoday.com/book/at130625 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து 5 ரூபாய்…

மின்சாரம் தாக்கி பலியான இளைஞர் குடும்பத்திற்கு எம்பி, சேர்மன் நிதிஉதவி…

கம்பத்தில் மின்சாரம் தாக்கி பலியான வாலிபரின் குடும்பத்திற்கு, தேனி எம்பி கம்பம் நகர்மன்ற தலைவர் ஆகியோர்கள் நிதி உதவி வழங்கினர். தேனி மாவட்டம் கம்பம் கம்பம்மெட்டு காலனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த முகமது இர்பான் என்ற…

ஓவர்லோடு…. ஓவர் ஸ்பீடு……மலைச்சாலையில் உயிரோடு விளையாட்டு!

தமிழ்நாடு-கேரள எல்லை மலைச் சாலையில் எஸ்டேட் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் போட்டி போட்டு வேகம் கூட்டுவதால், விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தேனி மாவட்டத்தில் எழுந்துள்ளது. இது குறித்து கம்பத்தைச் சேர்ந்த…

மூணாறின் தாஜ்மஹால்… ஒரு காதல் கதையும்.. கடல் மர்மமும்.

முதிரப்புழா, நல்லதண்ணி, குண்டளை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதால், மூணாறு என பெயர் பெற்ற இந்த சுற்றுலாத்தலம், தென்னகத்து காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் அமைத்துள்ள இந்த நகரம், காலனி ஆட்சியின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தின்…

முருகன் கோவில் சிறப்பு அபிஷேகம்..,

தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு சண்முகநாதர் ஆலயத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ சண்முக நாதர் சன்னதி இங்கு வள்ளி தேவசேனா…

கம்பம் காவல் அதிகாரி தற்கொலை..,

தேனி மாவட்டம் கம்பம் கோம்பைரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி…

பெரியாறு அணையில் ஆய்வு..,

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து அணையின் நீர்மட்டம் 130 அடியை கடந்துள்ள நிலையில், தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குனர் கிரிதரன் தலைமையிலான துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்தனர். முல்லைப்…

கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்..,

தேனி மாவட்டம் கம்பத்தில், கம்பம் நகர வடக்கு மற்றும் தெற்கு திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கம்பம் காந்தி சிலையில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப் படத்திற்கு, தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம்…

பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு..,

பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து தொடங்கி, அணையின் நீர்மட்டமும் 130 அடியை தாண்டிய நிலையில், தேனி மாவட்டத்தில் முதல்போக சாகுபடிக்கு தேனி மாவட்ட கலெக்டர் பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர். தேனி மாவட்டம் லோயர்கேம்பில்…