• Fri. Apr 19th, 2024

தேனி

  • Home
  • சுருளி தீர்த்தம் செல்லும் பாதை குண்டும் குழியும் … கண்டும் காணாத வனத்துறை ..!

சுருளி தீர்த்தம் செல்லும் பாதை குண்டும் குழியும் … கண்டும் காணாத வனத்துறை ..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுற்றுலாத் தலமான சுருளிதீர்த்தத்தில் அருவிக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக சேதமடைந்து இருப்பதால் பொதுமக்களும், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களும் சுருளி அருவியில் நீராடி செல்வது வழக்கம் பக்தர்கள்…

தேனி கூட்டுறவு வார விழா.., அமைச்சர் ஐ.பெரியசாமி..!

தேனி மாவட்டம், தனியார் மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் இன்று (20.11.2023) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற…

தேனியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆர்ப்பாட்டம்…

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தென் மாவட்டங்களில் பொதுமக்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத ஆபத்தான சூழ்நிலை உருவாகி வருதாகவும்மேலும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கும் , பட்டியல் சமூக மக்களுக்கும் ,கிராமங்களில் குறைவாக வாழும் பிற்படுத்தப்பட்ட சில சமூகங்களுக்கும் பாதுகாப்பு…

தேனியில் மாநில அளவிலான கபாடி போட்டி…

கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன் தொடங்கி வைத்தார். இந்தப் போட்டியில் சென்னை, மதுரை திண்டுக்கல், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து…

பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம்..,

தேனி மாவட்டம் கடமல-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு…

தேனி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டிடம்.., காணொளி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்…

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்) கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலையில் குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்.

ஊதியம் வழங்கக் கோரி, ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்..!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஊதியம் வழங்கக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.போடிநாயக்கனூர் நகராட்சியில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தமிழக அரசு மற்றும் நகராட்சி துறை உத்தரவின்படி மாதம் ஐந்தாம் தேதிக்குள்…

செல்லம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை.., Breaking News

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் இயங்கி வரும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலிசார் சோதனை நடத்தி வருகின்றனர்., சார் பதிவாளர் செல்வி மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் பணியாளர்களிடம் சுமார் ஒரு மணி…

நியோமேக்ஸ் மோசடி வழக்கு, திமுக நகர செயலாளர் செல்வக்குமார், நீதிமன்றத்தில் சரண்டைந்தார்…

நியோ மேக்ஸ் என்ற நிறுவனம் தங்களிடம் முதலிடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்களான வீரசக்தி, கமலக்…

இளைஞர்களின் கண்களுக்கு குளிர்ச்சியான தேயிலைத் தோட்டங்கள்..!

தேனி மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலை காரணமாக, தேயிலைத்தோட்டங்கள் பசுமையாகக் காட்சியளிப்பதால் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே 25 கி.மீ. தொலைவில் மேகமலை அமைந்துள்ளது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில், 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. ஹைவேவிஸ், மணலாறு,…