• Wed. Apr 24th, 2024

தேனி

  • Home
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் சார்பில் 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி வாழ்வாதார பணிகளுக்காக அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் செயலாளர் கண்ணன் பொருளாளர் சுரேஷ் மற்றும் வட்டக்கிளை செயலாளர்…

தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 284 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள்…

ஆண்டிபட்டியில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சி..,

ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் ரயில்வே பணிகள், பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிப்பு. அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் இந்திய நாட்டில் 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 554 ரயில் நிலையங்கள் மேம்படுத்துதல் மற்றும் 1500 சாலை மேம்பாலம் மற்றும் அடிப்பாலம்…

ஆண்டிபட்டியில் அமமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம் .

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .இந்த நிகழ்ச்சிக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் தவச்செல்வம் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் அய்யனன், நிர்வாகிகள் ரவிக்குமார்,…

ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .விழாவை ஒட்டி ஆண்டிபட்டி பஸ் நிலையம் அருகே 4 வது வார்டு கவுன்சிலர் மலர்விழி பொன்முருகன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, அன்னதானம்…

ஆண்டிபட்டியில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர்…

தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் விழா – தேனி அரசு கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிக்கப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா அ.தி.மு.க வினரால் அதி விமர்சியாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட அம்மா பேரவை சார்பில், தேனி அரசு மருத்துவ கல்லூரியில் 24 ஆம்தேதி இரவு 12 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை…

காணொளி காட்சி வாயிலாக பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் – தமிழ்நாடு முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொளி காட்சி வாயிலாக தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நவீனப்படுத்தப்பட்ட புதிய பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததையொட்டி, பெரியகுளம் பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.…

தேனியில், தேர்தல் நடத்தும் அலுவலர் / கலெக்டர் தலைமையில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

தேனி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு (33.தேனி) மக்களவை தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, சோழவந்தான், ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர் மற்றும் கம்பம் சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் முன்னேற்பாடு தொடர்பான ஆய்வுக்கூட்டம் தேனி…

மக்களவைத் தேர்தலில் மகனை ஓரங்கட்டும் தந்தை

வருகின்ற மக்களவைத் தேர்தலில், தேனி மக்களவைத் தொகுதியில், தன்னுடைய மகன் ஓ.ப.ரவீந்திரநாத்தை ஓரங்கட்டி விட்டு, தந்தையான ஓ.பன்னீர்செல்வம் தாமரைச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.பாஜகவுடன் சேர்ந்து பணியாற்றி வரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாஜக ஒரு யோசனையை கூறியுள்ளது. அதாவது, தேனி மக்களவைத் தொகுதியில்…