ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த, தமிழக அரசுக்கு கோரிக்கை..,
சிவகங்கையில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கும் விளையாட்டு துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்க, இந்த மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தின் வாயிலாக ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க…
சுமார் 77 கோடி திட்ட மதிப்பில் சுற்றுவட்ட சாலை.., அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைப்பு…
சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் 77 கோடி திட்ட மதிப்பில் அமைக்கப்படவுள்ள சுற்றுவட்ட சாலைக்கான பணியினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து துவக்கிவைத்தார். சிவகங்கையில் நகர்த்திற்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கவும் தஞ்சாவூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையை…
மாபெரும் இலவச மருத்துவ முகாம்.., நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் துவக்கி வைத்தார்…
சிவகங்கை நகராட்சி சார்பாக பொது சுகாதார நோய் தடுப்பு மருத்துவமனை மற்றும் வாசன் ஐ கேர் மற்றும் அப்போலோ இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம். நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் துவக்கி வைத்தார். சிவகங்கை நகராட்சி சார்பில் இலவச…
மௌண்ட் லிட்ரா ஜீ சிபிஎஸ்இ பள்ளியில் பத்திரிக்கையாளர் தினவிழா..!
சிவகங்கை, கண்டாங்கிபட்டியில் அமைந்துள்ள மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளியில் இன்று தேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளும் நோக்கில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் இவ்விழாவில் அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறை நிருபர்களும், புகைப்படக்கலைஞர்களும் கலந்து…
குவிந்து கிடக்கும் பட்டாசு குப்பை.., களம் இறங்கிய நகர்மன்ற தலைவர்..!
நேற்றைய தினம் தீபாவளி திருநாளை பட்டாசு வெடித்து அனைவரும் கொண்டாடிய நிலையில் அதன் குப்பைகளை வீதிகளில் நிறைந்து கிடக்கின்றன. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் நாள்தோறும் 15 டன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசு…
சிவகங்கையில் தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம்.., ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் எச்சரிக்கை…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,பொருட்கள் வாங்க சிவகங்கை மக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். காந்தி வீதி, நேரு பஜார் அரண்மனை வாசல் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் ஜவுளிகள், பட்டாசுகள் அழகு சாதன பொருட்களை வாங்க மக்கள் வெள்ளமென திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
பேரூராட்சி பெண் தலைவர் தனது 30 நாள் கைக்குழந்தையுடன் ஆட்சியரிடம் மனு..,
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களது பேரூராட்சிக்கு எந்த ஒரு நலத்திட்டமும் வரவில்லை என்றும் போதுமான நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்படுவதாக கூறி பேரூராட்சி பெண் தலைவர் தனது 30 நாள் கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்த…
அதிமுக 52வது தொடக்க விழா பொதுக்கூட்டம் , 1500பெண்களுக்கு இலவச சேலை..,
அஇஅதிமுக 52வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் கல்லல் தெற்கு ஒன்றியம் சார்பில் கல்லல் பேருந்து நிலையம் அருகே ஒன்றிய செயலாளர் பனங்குடி சேவியர் தாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன்,கொள்கை பரப்பு துணை செயலாளர்…
சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் சிலம்ப கிரேடிங் போட்டி…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ், இசிஏ அகாடெமி , மற்றும் நேரு யுவ கேந்திர இணைந்து நடத்தும் மாவட்ட அளவில், சிலம்ப கிரேடிங் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணா…
துக்க நிகழ்வில் மலைக்கு மரத்தடியில் கும்பலாக ஒதுங்கி நின்றபொழுது, மின்னல் தாக்கி இருவர் பலி… 15-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து காயம்.., அரசு மருத்துவமனையில் அனுமதி இதனால் பரபரப்பு…
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்கையில் உள்ள கிராமம் கீரனூர். இங்கு 70 வயது மூதாட்டி ஒருவர் இறந்து போனார். துக்கம் விசாரிக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தியில் இருந்து ஏராளமானோர் கீரனூர் வந்துள்ளனர். மூதாட்டியின் உடல் அந்த…