சிவகங்கை எரிவாயு தகன மேடை வளாகத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்…
சிவகங்கை எரிவாயு தகன மேடை வளாகத்தை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார். சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். சிவகங்கை மானாமதுரை சாலையில் அமைந்துள்ள நவீன எரிவாயு தகன மேடை வளாகத்தை சிவகங்கை நகர மன்ற தலைவர்…
இளையான்குடி நீதிமன்றத்தில் இலவச சட்டப்பணி விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்த நீதிபதி
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இளையான்குடி நீதிமன்றத்தில் இலவச சட்டப் பணி குழு மொபைல் வேன் பிரச்சார விழிப்புணர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீதிபதி…
சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வருக்கு நகராட்சித் தலைவர் கடிதம்
சிவகங்கையை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் கடிதம் அனுப்பினார்.அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிவகங்கை கடந்த 1964-ம் ஆண்டு நகராட்சியானது. கடந்த 1984-ம் ஆண்டு மூன்றாம் நிலையில் இருந்து 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.…
சிவகங்கை நகரில் 28 நாட்களிலே ஆங்கிலம் பேச, ஜூவ்ட்ச் ஆங்கில கல்வி மையம் திறப்பு விழா
சிவகங்கை நகரில் இதுவரை இல்லாத ஆங்கில கல்வி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பெரியவர்கள் எளிதாக ஆங்கிலம் பேசுவதற்கு லையன்கிளப் மற்றும் JCI ஏற்பாட்டில் ஜூவ்ட்ச் அரபு ஆங்கில கல்வி மையத்தினை சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் திறந்து…
உலக ரத்த தான தினமான இன்று காரைக்குடியில், இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி
உலக ரத்த தான தினமான ஜூலை 14 வெள்ளிக்கிழமை இன்று காரைக்குடியில், காலை ஏழு மணி அளவில் பெரியார் சிலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்…
மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பேரணி
சிவகங்கை மாவட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை அடிப்படையாகக் கொண்டு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர் பேரணியினை ஆட்சியர் வளாகத்திலிருந்து சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். சுமார்…
புதிதாக பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்ற சிவகங்கை சாம்பவிகா பள்ளி ஆசிரியர்கள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளித்துறை அறிவித்த நிலையில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலில் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளி…
நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பு: மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாஜகவினர்
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பு பேருந்து நிலையப்பகுதியில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக தொடர்ந்து மூன்றாவது…
சிவகங்கையில் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் கொண்டாட்டம்
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் சி.எம்.துரைஆனந்த் தலைமையில் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் மணிமுத்து முன்னிலையிலும் திமுகவினர் கொண்டாட்டம். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் நகர்…
சிவகங்கையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் விழா மற்றும் நூற்றாண்டில் நிறைவு பெருவிழா
சிவகங்கையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட திமுக அயலக அணி சார்பில் மாபெரும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாமினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். சிவகங்கை ஆட்சியர்…