• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் சாக்லேட் தின கொண்டாட்டம்- மகிழ்ச்சியில் குழந்தைகள்

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் சாக்லேட் தின கொண்டாட்டம்- மகிழ்ச்சியில் குழந்தைகள்

சிவகங்கை அருகே இரட்டைக் கொலை

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே நேற்று நள்ளிரவு கொல்லங்குடி ஆலடி கண்மாய் வாய்க்கால் பகுதியில் இரட்டைக் கொலை நடந்துள்ளது.பனங்குடி மஞ்சுவிரட்டில் மாடு பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டதில் இருந்த முன் விரோதத்தால் அண்ணன் தம்பி இருவரை எட்டு பேர் கொண்ட கும்பல்…

காட்சி பொருளாக நிற்கும் சுத்திகரிப்பு நிலையம், செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கௌரிப்பட்டி கிராமத்தில் சுமார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் குடிதண்ணீர் தேவைக்கு அருகில் உள்ள நல்ல தண்ணிர் குளத்தில் தண்ணீர் சேகரித்து அருந்துவது வழக்கம். ஆனால் குளத்தை சுற்றி முள்கம்பி வேலி…

கௌரிப்பட்டி கிராம மக்கள் நாய்கள் குளித்தும் அதன் கழிவுகளை கலந்த தண்ணீரை குடிக்கும் அவல நிலை

சிவகங்கை அருகே சுகாதாரமான தண்ணீர் வழங்க குளத்தைச் சுற்றி முள்வேலி அமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம். ஏராளமான பெண்கள் பங்கேற்பு. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே உள்ள கௌரிப்பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலைஞர் வீடு…

சிவகங்கையில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வழக்குரைஞா்கள் போராட்டம்

சிவகங்கையில் சிவகங்கை மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றம் முன்பாகவழக்குரைஞா்கள் மூன்று முக்கியச் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வழக்குரைஞா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை வழக்குரைஞா்கள் சங்கத்தின் சார்பில் இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல்…

கீழடியில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் 10ஆம் கட்ட அகழாய்வில், ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது.…

போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சைக்கிளில் பேரணியாக சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

சிவகங்கை அரண்மனை வாசலில் சிவகங்கை காவல்துறையின் சார்பில் போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இந்தப் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அவரும் சைக்கிள் பேரணியாக சென்றுநகரின்…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 26 உலக போதை பொருள் ஒழிப்பு, கையெழுத்து மற்றும் உறுதிமொழி ஏற்பு வாகன பேரணி

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜூன் 26 உலக போதை பொருள் தடுப்பு தினமான இன்று முதல் 15 நாட்களுக்கு குளோபல் மிஷன் மருத்துவமனை காரைக்குடி மற்றும் காவல்துறை, வருவாய்துறை, கல்வித்துறை, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி ரோட்டரி சங்கம்…

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய திமுக அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிகளை தடுக்க தவறிய…

அச்சு அடித்தார் போல கோலப்பொடியில் ஆங்கிலத்தில் எழுதி கலக்கும் 78 வயது மூதாட்டி சாத்தம்மை

சாதாரணமாக பேனா கொண்டு பேப்பரில் எழுதும் போதும் பெரும்படிப்பு படித்த நபர்களின் கையெழுத்தோ கிறுக்கியது போல் யாரும் படிக்க முடியாத வண்ணம் இருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் கல்லல் கிராமத்தைச் சேர்ந்த 78 வயது நிரம்பிய சாத்தமை என்ற மூதாட்டி வெறும்…