• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய நிகழ்ச்சி

தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய நிகழ்ச்சி

தேமுதிக 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு படமாத்தூரில் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கேப்டன் அவர்களின் ஆசியுடன் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம்…

திருப்புவனத்தில் சாலையோரம் உயிருக்கு போராடிய பசுமாடு, கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காப்பாற்றிய பொதுமக்கள்!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு வெளியில் ரோட்டோரமாக பசுமாடு ஒன்று பிறப்புறுப்பு தள்ளி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது, இதனை கண்ட பொதுமக்கள் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகாலிங்கம், பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன்…

சிவகங்கை நகராட்சியில் ரூ.3.69 கோடியில் வாரச்சந்தை திறப்பு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சியில் ரூ.3.69 கோடியில் கட்டப்பட்ட வாரச் சந்தையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சிவகங்கை நகராட்சி 27 வார்டுகள் கொண்ட முதல் நிலை நகராட்சி ஆகும். இதன் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 40,403 மற்றும்…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் உண்மைக்கு புறம்பான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடை நீக்கம்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் உண்மைக்கு புறம்பான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று…

31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம்

தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் சிவகங்கையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த வேலைநிறுத்தப் போராட்ட விளக்க…

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது என்பது அவர்கள் விருப்பம், ஆட்சியரகப் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என பேட்டியளித்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்…

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இன்றைய ஆர்ப்பாட்டம் தோழர் விவசாய சங்க மாவட்ட செயலாளர் தோழர் கே.காமராஜ் தலைமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் என்.சாத்தையா, விவசாய…

விநாயகர் சதுர்த்தி.!!

இன்று (07-09-2024) சிவகங்கை நகர் இந்திரா நகரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அன்னதான நிகழ்ச்சியை…

ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கி ஆசிரியர் தினவிழா கொண்டாடிய மாணவர்கள்

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரி சிபிஎஸ்இ பள்ளியில் மாணவர்களே தங்களின் இரண்டாவது பெற்றோராகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் ஆசிரியர்களுக்கு உற்சாகத்துடன் விழா எடுத்தனர். இந்த விழாவில் மாணவர் தலைவர் காவியன் மற்றும் மாணவத் தலைவி தான்யா ஶ்ரீ மற்றும் இதர…

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளருக்கு, மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சாம்பவிகா பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தலைசிறந்த தத்துவஞானியும், இந்தியாவின் முதல் குடியரசு தலைவருமான, ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 05ம்…