ஆத்திரம் அடைந்த ஒப்பந்ததாரருக்கு ஆயுள் தண்டனை.., சிவகங்கை கோர்ட்டில் அதிரடி தீர்ப்பு…
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகே சோழபுரம் கிராமத்தில் புனிதா என்பவரது வீட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு மராமத்து பணி நடைபெற்றது. அப்போது இதனை ஒப்பந்ததாரர் லோகநாதன் மேற்கொண்டுடார். இந்நிலையில் அங்கு பன்னீர்ச்செல்வம் என்பவர் வெல்டிங் பணி மேற்கொண்டு வந்த போது…
காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா
காளையார்கோவில் புனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு புனித மைக்கேல் கல்வி குழுமத்தின் தலைவர் லயன். டாக்டர்.M. ஸ்டாலின் ஆரோக்கிய ராஜ் அவர்களும் கல்லூரியின் சி.இ. ஓ. முனைவர்.S. பிரிட்ஜெட்…
விஜயகாந்த் 20ஆம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்..!
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் 20ஆம் ஆண்டு கட்சி துவக்க விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்! உற்சாகமாக கண்டு களித்த ரசிகர்கள்!! சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக…
இளையான்குடி பிஸ்மில்லா நகரில் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டிய குழியில் விஷவாயு தாக்கி இருவர் பலி
25 அடி ஆழத்திற்கு குழி தோண்டி கொண்டிருந்த பொழுது விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்துள்ளனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சென்று மேற்படி இருவரையும் மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் இருவரும் உயிர் இழந்துள்ளார். இவர்களது…
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சீமான் பேட்டி…
ஒரே நாடு, ஒரே தேர்தல் அது நடக்கப்போவது கிடையாது. மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனையும், ஒட்டு மொத்த இந்தியாவிற்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் பிரச்சினையும் கிளப்புகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில்…
அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்.., சிவகங்கை எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பங்கேற்பு…
ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தவற்றையெல்லாம் கிடைக்க செய்தவர் ஜெயலலிதா. ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் காற்றையே கழவாடியவர்கள் திமுகவினர் என சிவகங்கை எம் எல் ஏ பேசினார். அண்ணாவின் 116 பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில்சிவகங்கை மாவட்டம், காளையார்…
தூய்மையே எனது பழக்கம் ! தூய்மையே எனது வழக்கம்.! – அமைதிப் பேரணி
இன்று 19/09/2024 சிவகங்கை நகராட்சி பரப்புறையாளர் சார்பாக SWACHHATA HI SEVA . தூய்மையே எனது பழக்கம் ! தூய்மையே எனது வழக்கம்.! என்ற அமைதிப் பேரணியை நகர் மன்ற தலைவர் சி எம்.துரை ஆனந்த் அவர்கள் துவக்கி வைத்தனர். அப்போது…
அண்ணாவிற்கு பிறந்த நாள் கொண்டாடும் தகுதி அதிமுக-விற்கு மட்டுமே உள்ளது. அறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பேச்சு…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேவகோட்டை ஒன்றிய கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் சருகணியில் ஒன்றிய செயலாளர் AT. முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை மாவட்ட கழக…
கொல்லங்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி.
தமிழக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற திமுகவை திருமாவளவன் மிரட்டி வருகிறார். கொல்லங்குடியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டியளித்தார். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி, மேப்பல் கிராமங்களில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்ட மத்திய…
இலுப்பகுடியில் தூய்மையே சேவை திட்ட தொடக்க விழா.., சிவகங்கை நகர் மன்ற தலைவர் பங்கேற்பு…
சிவகங்கை அருகே உள்ள இலுப்பகுடியில் அமைந்துள்ள இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மத்திய அரசின் தூய்மையே சேவை திட்ட தொடக்க விழா இன்று காலை சுமார் 11 மணியளவில் நடைபெற்றது.தூய்மை பணியாளர்கள் மேற்கொள்ளும் தூய்மை பணி அவர்களின்…