• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • மாந்தாளி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மாந்தாளி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

செட்டியூரணி நிரம்பினால் மாந்தாளி கிராமத்திற்கு ஆபத்து. நீர் வெளியேற வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமத்து செல்லும் வரத்து கால்வாய்களை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம…

கட்டபொம்மனின் திருவுருவப்படத்திற்கு மரியாதை

கட்டபொம்மனின் 225-வது நினைவு நாளை முன்னிட்டு, சிவகங்கை நாயுடு மகாஜன சங்கம் சார்பில் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 225-வது நினைவு நாளை முன்னிட்டு, இன்று சிவகங்கையில் உள்ள அரண்மனை வாசல்…

அறிவியல் கண்காட்சியில் அசத்திய மாணவர்கள்

சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் டாக்டர் APJ அப்துல்கலாம் அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் அசத்தி உள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் APJ அப்துல் கலாம் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் சர்வதேச மாணவர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு,…

கண்மைக்கு வரும் கால்வாயினை தூர்வாருதல்

மானங்காத்தான் கிராமத்தில் கண்மைக்கு வரும் கால்வாயினை 500 மீட்டர் வரை தூர்வார ஆட்சியரகத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகாவுக்குட்பட்டது மானங்காத்தான் கிராமம் இங்கு சுமார் 150 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளதாகவும் விவசாயத்திற்கு நீர்வரத்து ஆதாரமாக நாட்டார்…

சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி நினைவு தினம்

அஇஅதிமுக சார்பில் சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி அவர்களின் 244 வது நினைவு தினத்தை முன்னிட்டு மரியாதை செலுத்தினர். இந்திய தந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலியின் 244 வது நினைவு நாளை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர்…

கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை

மதகுபட்டி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. மதகுபட்டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா(24).…

கல்விக் கொலு கண்காட்சி: பெற்றோர்கள் மகிழ்ச்சி…

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு முதல்முறையாக கல்விக் கொலு கண்காட்சி பெற்றோர்கள் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ உறைவிடப்பள்ளி மாணவ, மாணவிகளின் கை வண்ணத்தில் கல்விக் கொலு எம்மதமும் சம்மதம் எனும் வகையில் சர்ஜ்,…

ரத்தன் டாடா மறைவுக்கு மாணவ, மாணவிகள் இரங்கல்

ரத்தன் டாடா மறைவுக்கு சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி பள்ளி மாணவ, மாணவிகள் இரங்கல் தெரிவித்தனர். டாடா குழுமத்தையும், நம் நாட்டின் அடிப்படை அமைப்பையும் வடிவமைத்த அசாதாரணமான தலைவரான ரத்தன் நவல் டாடா நம்மை விட்டு விடைபெறுவது மிகுந்த…

அரசு விதிமுறையை மீறி தனியாருக்கு பட்டா

தேவகோட்டை அருகே நீர்வழிப் பாதையை அரசு விதிமுறையை மீறி தனியாருக்கு பட்டா வழங்கியதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்து, விதிமுறை மீறி வழங்கப்பட்ட பட்டாவை ஆய்வு செய்து ரத்து செய்யவும் கோரிக்கை தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம்…

திமுக அரசை கண்டித்து, மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் கடந்த 40 மாதங்களாக சொத்து வரி வீட்டு வரி பத்திரப்பதிவு கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போதைப்பொருள் கலாச்சாரம் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு இவற்றை எல்லாம் கட்டுப்படுத்த முடியாத நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் அரசைக் கண்டித்து…