• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • சண்முகநாதன் பெருமாள் கோவிலில் சூரசம்ஹாரம்

சண்முகநாதன் பெருமாள் கோவிலில் சூரசம்ஹாரம்

குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதன் பெருமாள் திருக்கோவிலில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் வழிபாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி அருகே குன்றக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசண்முகநாத முருகப் பெருமான் திருக்கோவிலில் கந்தசஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, சூரசம்கார…

சமுதாயக் கிணற்றின் சுவர் இடிந்து கிணற்று நீரினுள் சென்றுவிட்டது…

காளையார்கோவில் அருகே பழமையான சமுதாயக் கிணற்றின் சுவர் இடிந்து கிணற்று நீரினுள் சென்றுவிட்டது. ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே புளியடிதம்பம் ஊராட்சி அம்மாபட்டினத்தில்…

மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிலை

மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு சிவகங்கை நகரில் சிலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மருதரசர்கள் ஆன்மீக சங்கமம் அறக்கட்டளை,மருதரசர்கள் ஆன்மீக சங்கமம், மருது பவுண்டேஷன், வீரப்பேரரசு மருதுபாண்டியர் எழுச்சி இயக்கம், அகமுடையார் முன்னேற்ற சங்கம், தமிழக தலைமை அகமுடையார்…

அதிமுக கிளைசெயலாளர் கொலை…

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே கிளை செயலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி, சிவகங்கையில் அதிமுக எம்.எல்.ஏ தலைமையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பாச்சேத்தி அருகேவுள்ளது நாட்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்…

சிவகங்கை சிபிஎஸ்இ பள்ளியில் பசுமை தீபாவளி கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்டம், கண்டாங்கிபட்டி மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்டரிப் பள்ளியில் மாசில்லா பசுமை தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி முதல்வர் பாலமுருகன், மேலாளர் தியாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் துர்கா தேவி, அகிலாண்டேஸ்வரி, சசிரேகா, சகாய சாந்தி, புவனா, தினேஷ்குமார் மற்றும்…

செய்தியாளர்களை மிரட்டிய மின்சார வாரிய அதிகாரி, ஊழியர்கள்.

தொடர் மின் தடை, செய்தி வெளியிட்ட செய்தியாளர்களை அழைத்து அலுவலகத்தில் வைத்து மின்சாரவாரிய அதிகாரி, ஊழியர்கள் மிரட்டினர். சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மின்சார வாரிய அலுவலகத்தில் தொடர் மின் தடை குறித்து செய்தி வெளியிட்ட நிலையில் செய்தியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்து பெண்…

பள்ளிகுழந்தைகள் மத்தாப்புகள் ஏந்தி தீபாவளி கொண்டாட்டம்

சிவகங்கை சாம்பவிகா பள்ளி குழந்தைகள் மத்தாப்புகள் ஏந்தி தீபாவளி கொண்டாடினர். சிவகங்கை மாவட்டம் சிவகங்கை சாம்பவிகா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலைச் செல்வங்களுடன் மத்தாப்புகள் ஏந்தியும், தீபங்கள் ஏற்றியும், பூக்களால் கோலமிட்டும் தித்திக்கும் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் ஒருவருக்கொருவர்…

இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி…

மாமன்னர் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தஞ்சாக்கூர் கிராமத்தில் இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து போரிட்டு வீர மரணம் அடைந்த மாமன்னர் மருது சகோதரர்களின் 223 குருபூஜை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை…

மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டி

சிவகங்கை கற்பூர சுந்தரபாண்டியன் இராமலட்சுமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளை சிவகங்கை வட்டார கல்வி அலுவலர் பாலாமணி பார்வையிட்டு பாராட்டினார்கள்.

மாமன்னர் மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா

மாமன்னர் மருதுபாண்டியர்களின் 223வது குருபூஜை விழாவில் திமுக சார்பில் சிவகங்கை நகர் மன்ற தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை சீமையை 1780 முதல் 1801 வரை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்டு இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம்…