அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.
கொல்லங்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை இடம் மாற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட, கொல்லங்குடியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கடந்த ஆண்டு 100க்கும் மாணவர்கள் பயின்று வந்த…
புதிய மின் மயானம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
புதிய மின் மயானம் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, சுகாதரக்கேடு ஏற்படுமென தேவகோட்டை ராம் நகர் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராம் நகரில் 900 குடியிருப்புகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில்…
திருமாவளவன் முதலமைச்சராக, பிரதமராக வருவேன் என கூறுவது தவறே இல்லை…MP கார்த்திக்சிதம்பரம் பதில்
எல்லா அரசியல் கட்சி தலைவர்களுக்கும், அரசுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற எண்ணம் வருவது இயற்கை தான். அதைப் போலத்தான் திருமாவளவனுக்கும் வந்துள்ளது. சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரம் பேட்டி. சிவகங்கையில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம் இவ்வாறு…
பேருந்து நிறுத்த பகுதியை திறந்து வைத்தார் – கார்த்திக் ப.சிதம்பரம் MP
சிவகங்கையில் இன்று 22.11.2024 மாலை 5.47 மணியளவில் மதுரை- தொண்டி பிரதான சாலையில் தேவாலயம் அருகே காளவாசல் பேருந்து நிறுத்த பகுதியை ரூ 5 இலட்சம் மதிப்பீட்டில் கார்த்திக் ப சிதம்பரம் MP திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நகர்மன்ற தலைவர்…
57வது தேசிய நூலக வார விழாநாள்
சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகமும், நூலக நண்பர்கள் திட்டமும் இணைந்து 57வது தேசிய நூலக வார விழா இன்று மாவட்டமைய நூலகத்தில் நடைபெற்றது. விழா தலைமை திருஞானசம்பந்தம் மாவட்ட நூலக அலுவலர் மாவட்ட மைய நூலகர் முத்துக்குமார்…
காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி வணிகர் சங்கம்
காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்க கோரி வணிகர் சங்கம் சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் எம்எல்ஏ செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் நகரில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் மேலும் காளையார்கோவிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தி…
தைவான் நாட்டுப் பெண்ணை இந்து முறைப்படி திருமணம்
சிவகங்கை பாபு சரவணன் தைவான் நாட்டுப் பெண்ணை கரம்பிடித்த காரைக்குடி மாப்பிள்ளை மந்திரம் ஓதி மங்கள வாத்தியம் முழங்க உறவினர் வாழ்த்தி இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி ஊரைச் சேர்ந்த முன்னாள் வங்கி…
மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு
மதுபானக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்தனர். தேவகோட்டை அருகே பொன்னலிக்கோட்டை ஊராட்சி செட்டியேந்தல் கிராமத்தில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதற்கு அப்பகுதி கிராம மக்கள்…
சிவகங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசைக்கண்டித்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் ரபீக் முகமது தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் ஆசீப்முகமது,…
அரசு ஊழியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியப் படுத்துகிறார் தமிழக முதல்வர்
ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து தமிழக முதல்வர் அலட்சியப் படுத்துகிறார் என ஆசிரியர் கழக தலைவர் மாயவன் பேட்டியளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் அதன்…