• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • மாவட்ட அம்மா பேரவையின் ஆலோசனை கூட்டம்

மாவட்ட அம்மா பேரவையின் ஆலோசனை கூட்டம்

சிவகங்கையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவகங்கை மாவட்ட அம்மா பேரவையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.கே. உமாதேவன், நாகராஜன், அம்மா…

சிங்கம்புணரியில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், ஆரோக்கியராஜ், குமரேசன், ரமேஷ் ஆகியோர்…

Anti Ragging குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு செயல் திட்டத்தின்படி, மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி அறிவுரையின்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி இரா.சுப்பையா தலைமையில் Anti…

சிறந்த கல்வி சேவைக்கான WISDOM AWARD 2022

சிறந்த கல்வி சேவைக்கா WISDOM AWARD 2022 என்கிற விருதினை சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளி பெற்றுள்ளது. ஆனந்த விகடன் பத்திரிக்கை குழுமம் சார்பாக, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.…

தேமுதிகவின் 25ம் ஆண்டு கொடி நாள் நிகழ்ச்சி

தேமுதிக 25 ம் ஆண்டு கொடி நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தலைமையில் கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன .

மலைக்கந்தன் கோவில் தைப்பூச திருவிழா

மலைக்கந்தன் கோவில் தைப்பூச திருவிழா ஏராளமான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி அருகே மலைக்கந்தன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் பறவை காவடி பல்வேறு காவடிகளை எடுத்து தங்களது…

தவ்ஹீத் பள்ளிவாசலில் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்”

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சிவகங்கை மாவட்டம் சிவகங்கை கிளையின் சார்பாக இன்று 9/2/2025 ஞாயிற்றுக் கிழமை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்னும் பிறமத சகோதர, சகோதரிகளின் கேள்வி பதில் நிகழ்ச்சி தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 70-க்கும் மேற்பட்ட இஸ்லாம்…

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியர் செகன்ட்ரி உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் மாநில, மாவட்ட, சர்வதேச அளவில் வெற்றிபெற்று பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.டெல்லியிலிருந்து சிவகங்கை வந்துசேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை சண்முகராஜா…

கவியோகி சுத்தானந்த பாரதி நூலக வாசகர் கூட்டம்

சிவகங்கை கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட நூலக வாசகர் வட்ட கூட்டம் 9-2- 2025 அன்று மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல் பாண்டி முன்னிலையில், நூலக வாசர் வட்ட தலைவர் அன்புத்துரை தலைமையில் கூட்டம் நடைபெற்றது.…

சிவகங்கையில் மாநில அளவிலான கராத்தே போட்டி

சிவகங்கை நேருயுவகேந்திரா, இந்திய ஓஷுகான் கராத்தே பள்ளி, சிவகங்கை சிவம் மார்ஷியல் கலை பயிற்சி அகாடமி இணைந்து நடத்திய மாநில கராத்தே போட்டிகள் சிவகங்கையில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. சிவகங்கை நேருயுவகேந்திரா, இந்திய ஓஷுகான் கராத்தே பள்ளி, சிவகங்கை…