• Sat. Apr 27th, 2024

சேலம்

  • Home
  • வீரபாண்டி ஆ.ராஜாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த முதல்வர்

வீரபாண்டி ஆ.ராஜாவின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்த முதல்வர்

சேலம் ஸ்ரீ ரத்னவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும் கழகத் தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான மறைந்த வீரபாண்டி ஆ. ராஜா அவர்களின் திருவுருவப் படத்திறப்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.…

சேலத்தில் நாளை பல்வேறு நல திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர்

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும்…

பொது மக்களின் வசதிக்காக பட்டா திருத்த முகாம்

சேலம் மாவட்டத்தில், டிச., 8 மற்றும் 10ஆம் தேதியில் பட்டா சிறு திருத்த முகாம் நடக்கிறது. அனைத்து வட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட மையத்தில், காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கிறது. கணினியில் சிறு திருத்தம் தொடர்பான…

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழா..!

பெரியார் பல்கலைக்கழகத்தில் 20வது பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 196 பட்டதாரிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழகத்தின் பெரியார் கலையரங்கில் நடைப்பெற்றது. விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான…

அடுத்தடுத்து மின் கம்பங்கள் வீட்டின் கூரைமேல் சாய்ந்து விபத்து- 50 குடும்பம் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைப்பு

நள்ளிரவு பெய்த மழையால் சேலத்தில் டிரான்ஸ்பார்மர் கம்பம் சாய்ந்து விழுந்ததில் அடுத்தடுத்து 4 மின்கம்பங்கள் சாய்ந்து வீட்டின் கூரை மேல் விழுந்து விபத்து. மின்தடை ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 50 குடும்பத்தினர் உயிர்தப்பினர். சேலம் மாநகராட்சி பாரதியார் நகர் கொல்லம்பட்டறை பகுதியில் 50க்கும்…

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்

கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து இன்றைய தினம் நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…

சேலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டி

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சேலத்தில் மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. சேலம் மாவட்டம்…

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை

சேலம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடாசலம் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி, ஆத்தூர் அருகே மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை…

சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் – பொன்னையன்

சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்கமாட்டோம் என அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் மூத்த உறுப்பினரும், கழக அமைப்புச் செயலாளருமான, முன்னாள் அமைச்சர் பொன்னையன், ‘சசிகலாவை ஒருபோதும் அதிமுகவிற்குள் அனுமதிக்க மாட்டோம் என திட்டவட்டமாக…

கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகள்…பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி

கொலை மிரட்டல் விடுக்கும் பிள்ளைகளிடம் இருந்து உயிருக்கு பயந்து அனாதைகள் போல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மூதாட்டி வேதனை. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த காரிப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் வெள்ளைய கவுண்டர்(95) இவரது மனைவி பெருமாயி அம்மாள்(85) தங்களுக்கு…