• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டை

  • Home
  • கும்பாபிஷேக விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

கும்பாபிஷேக விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி விஸ்வநத்தம் ஊராட்சி காமராஜபுரம் காலனியில் அருள்மிகு: ஸ்ரீஜக்கம்மாள் திருக்கோவில்.. உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவில் திருப்பணி குழு கமிட்டி சார்பில் முன்னாள்…

ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவிலான வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட பழைய பேருந்து நிலைய அருகாமையில் இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ அளவில் வாகன பிரச்சார இயக்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும் 2021 ஆம் ஆண்டு தேர்தல் கால…

வ உ சிதம்பரனாரின் 9 ம் ஆண்டு நினைவு நாள்..,

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனாரின் 89 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு புதுக்கோட்டை அகில இந்திய வ.உ.சி பேரவை இன்று லேனா தனியார் திருமண மண்டபத்தில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மழை…

சுகந்த பரிமளேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம்..,

கார்த்திகை மாதத்தில் முதல் சோமவாரத்தில் திங்கள் கிழமை அன்று சிவலிங்க திருமேனிக்கு சங்காபிஷேகம் நடைபெறும் இந்த சங்காபிஷேகம் மாலை வேளையில் சிவன் சன்னதிக்கு முன்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே பிரசித்தி பெற்ற பழமைவாய்ந்த ஸ்ரீ‌.சுகந்த பரிமளேஸ்வரர்…

ஹாக்கி உலகக் கோப்பை வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு..,

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட ஹாக்கி உலகக் கோப்பை இயற்கை வளங்கள் நலத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் விளையாட்டு வீரர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் தமிழகத்தில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெற உள்ள ஹாக்கி உலகக் கோப்பை காண…

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு..,

புதுக்கோட்டை ஆட்டங்குடி காமராஜ் நகர் மேல விழாக்கு டி பகுதியை சேர்ந்த பெரிய தம்பியா பிள்ளை என்பவர்களின் மகன் மற்றும் மகள் சிங்காரவடிவேலன் தேவகி அருணாச்சலம் பிள்ளை ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கிய…

ஒரு ஏக்கர் கோயில் நிலத்தை அபகரிக்க முயன்றதாக புகார்..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் சிறுகால சந்தி என்ற தனியார் அறக்கட்டளை உள்ளது. இந்த அறக்கட்டளையின் அறங்காவலராக சிதம்பரம் என்பவரது மகன் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த துரைமுருகன் இருந்து வருகிறார். இந்நிலையில் தான் இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான ஆவுடையார் கோயிலில்…

மூளைச் சாவு அடைந்த செய்தியறிந்து விஜயபாஸ்கர் ஆறுதல்..,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட எண்ணை ஊராட்சி மெய்க்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த கழக நிர்வாகி திரு.ரெங்கசாமி அவர்களின்‌ சகோதரர் கணேசன் மனைவி சத்யா (28) கடந்த வாரம் சாலை விபத்தொன்றில் மூளைச் சாவு அடைந்த வேதனைமிகுந்த செய்தியறிந்து, அவரது இல்லம் சென்று புதுக்கோட்டைவடக்கு…

மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்…

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள மணமேல்குடி கிழக்கு கிழக்கு கரைசாலையில் மாமன்னர் மருது பாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டுஎட்டாம் ஆண்டு நடத்தப்பட்ட மாட்டுவண்டி பந்தயத்தின் பெரிய மாடு நடமாடு சின்ன மாடு என்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாட்டுவண்டி பந்தயம்…

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் முழு உறுப்பு தானம்..,

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி இடையாத்திமங்கலத்தை சேர்ந்த மருதுபாண்டி இந்திரா ஆகியோரின் மகன் முத்துப்பாண்டியன் (29) என்ற வாலிபர் இவர் புதுக்கோட்டை அருகே சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிப்காட் அருகே…