யானை தாக்கியதில் முதியவர் கால் முறிவு..,
கோவை நரசிபுரம் விராலியூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் உலா வருகிறது. மேலும் இரவு 8 மணியளவில் காட்டு யானை உலா வந்ததால் அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.இந்நிலையில் நேற்று இரவும்…
பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்…
141 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்த மோடி அரசை கண்டித்து, திருமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
டெங்கு காய்ச்சல் – வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வினியோகம்..,
திருமங்கலம் அருகே டெங்கு உள்ளிட்ட காய்ச்சலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, வீடுகள் தோறும் ஹோமியோபதி மருத்துவ மாத்திரைகள் வீடு, வீடாக வினியோகம் – அரசு ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் தீவிரம்.
மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள்…
மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இரண்டு நாட்களில் 25 முறை சுமார் 22,000 கிலோ இடையில உணவுப் பொருட்கள், குடிநீர், மருந்து பொருட்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வழங்குவதற்காக…
திருமங்கலம் – ராஜபாளையம் சாலையில், கிராம மக்கள் திடீர் மறியல்…
திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் , ஆலம்பட்டி என்ற இடத்தில் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் – 20 நிமிட சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு. மதுரை மாவட்டம் திருமங்கலம் – ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில், ஆலம்பட்டி என்ற…
தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் நிவாரண பொருட்கள்…
தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி கிராம பகுதிகளை விட்டு வெளியில் வரமுடியாத சூழல் காணப்படுகிறது., இதனால் தங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, உணவு, மின்சாரமின்றி மக்கள் மழைநீரில்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட்.., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்…
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூண்டோடு செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காரைக்குடியில் வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம். குளிர்கால கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கியதாக ஏற்கனவே காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இதன்…
இராஜபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தின் சிறப்பு முகாமினை இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், ராஜபாளையம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷாம், நகராட்சி ஆணையாளர் நாகராஜன், இராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன்…
கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம்…
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே, தோலம்பாளையத்தில்பழங்குடியின பெண்கள் பயன்பெறும் வகையில், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி கிளப் சார்பில், ஸ்மார்ட் டைலர் திட்டம் துவக்கம். 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 20 டைலரிங் இயந்திரங்கள் மூலம் தையல் பயிற்சியளிக்கப்பட உள்ளது.…
தென்மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உசிலம்பட்டி சரக காவல்துறை சார்பில், நிவாரண பொருட்கள்..,
தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மற்றும் தென்காசி மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு…