சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து, நாமக்கல்லில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
சொத்து வரி, மின் கட்டணம் உயர்வை ஏற்படுத்திய திமுக அரசை கண்டித்து நாமக்கல் மாவட்டம் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு மற்றும் போதை பொருள் புழக்கத்தை தடுக்க…
பள்ளிபாளையம் திருவருட் பிரகாச வள்ளல் பெருமாள் உற்றநாள் விழா கொண்டாட்டம்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈ.ஆர். தியேட்டர் அருகில் சுத்த சன்மார்க்க சங்கம் அன்பர்கள் சார்பாக திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் வருவிக்கு உற்றநாள் 202ஆம் ஆண்டு விழாவானது நடைபெற்றது. தொடர்ந்து பொது மக்களுக்கு சன் மார்க்க அன்பர்கள் சார்பாக 9-ஆம் ஆண்டு அன்னம்…
கொள்ளையடித்த ரூ.66 லட்சத்துடன் Container-ல் வந்த கும்பல்… விரட்டி பிடித்த போலீசாருக்கு டிஜபி சங்கர் ஜிவால் பாராட்டு!
நாமக்கல் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் என்கவுன்ட்டர் நடத்தி குற்றவாளிகளை பிடித்த போலீசாரை டி.ஜி.பி சங்கர் ஜிவால் நேரில் பாராட்டினார். நாமக்கல் அருகே கடந்த செப்.27ம் தேதி காலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கண்டெய்னர் லாரி ஒன்று சோதனையில்…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் சேர்மன் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர்…
பள்ளிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 442 பயனாளிகளுக்கு பள்ளிபாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வீட்டுமனை பட்டா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டி முடிவற்ற பணிகளை திறந்து வைக்க…
மீனவர்களுக்கான கடன் உதவி அட்டை வழங்கும் விழா…
பள்ளிபாளையம் நகராட்சி சமுதாய கூடத்தில் மீன்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கான விவசாயி கடன் அட்டை (கேசிசி) வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். உடன் பள்ளிபாளையம்…
தமிழக வெற்றிக் கழகத்தினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
தமிழக வெற்றிக் கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள த.வெ.க கட்சி கொடி ஏற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…
ஒட்டமத்தை பகுதியில் அண்ணா புரட்சித்தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகம் திறப்பு விழா…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமத்தை பகுதியில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் வி.எஸ்.கே.செந்தில்குமார் தலைமையில் அலுவலகம் திறக்கப்பட்டது.…
ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு கிடைப்பதில்லை என்று புகார்.., ரேஷன் கடைகளில் திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் ஆய்வு…
வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் கடந்த மாதம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் வாங்காமல் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன அதில் வார்டுக்கு ஒரு நியாய விலை…
திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா
திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா கே.எஸ்.ஆர் அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவானது, கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர். சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் துணை…





