இறந்து கிடந்த நாயை அடக்கம் செய்த கவுன்சிலர்..,
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி 14 ஆவது வார்டு முஸ்லிம் தெரு பகுதியில் உள்ள சாலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்த நிலையில் தகவல் அறிந்த அந்த வார்டு கவுன்சிலர் அ. சிரின் ரிஸ்வானா மனிதாபிமானத்தோடு இந்த நாயை மீட்டு அருகில்…
லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு..,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரிசி ஆலைகளை இயங்கவிடாமல் தடுக்கும் தனியார் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாகப்பட்டினம் மாவட்ட அரிசி ஆலை லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர். நாகப்பட்டினம் மாவட்ட அரிசி…
ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம்..,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரை சேர்ந்தவர் ஜானகி. இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவம் பார்க்க பக்கத்து வீட்டுக்காரரான செந்தில்குமார் என்பவரிடம் தனது வீட்டு பத்திரத்தை அடமானமாக வைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறுக சிறுக என…
நாகையில் ஊராட்சி செயலாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
நாகையில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த ஊராட்சி செயலாளரை பழிவாங்கும் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து 6 மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மைக் பயன்படுத்த காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததால் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த…
காலாவதியான பாஸ்போர்ட்டில் தப்ப முயன்ற பயணி ..,
நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள், வெளிநாட்டவர் என பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம்…
“கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..,
நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (16.05.2025) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும்…
தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள்..,
சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செல்வன் கரிஷ் S – 484/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். செல்வன். K.புவனேஷ்…
அரசு மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட…
மதுபான கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு..,
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட…
மாணவிக்கு பாராட்டு விழா..,
சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. சென்னை மருத்துவக்கல்வி இயக்ககத்தால் நடத்தப்பட்ட இறுதி தேர்வில் நாகப்பட்டினம் ஆண்டவர் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்த மாணவி நிகிலா…