• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாகப்பட்டினம்

  • Home
  • ஜூலை 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்..,

ஜூலை 10ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்..,

கிராம சுகாதார செவிலியரின் ஊதியத்திலிருந்து வாடகை பிடித்தம் செய்யும் துணை சுகாதார நிலையத்தில் MLHP நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தடுப்பூசி பணியில் MLHP ஐ உட்படுத்தும் இயக்குனர் உத்தரவை திரும்ப பெற வேண்டும். 4000க்கும் மேற்பட்ட கிராம சுகாதார செவிலியர்கள்…

தவணைத் தொகை பெற வேளாண் எண் அவசியம்..,

மத்திய அரசால் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூபாய் 6,000 நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசால் விவசாயிகளுக்கு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண்…

தவெகவினர் தலைக்கவசம் வழங்கி கொண்டாட்டம்..,

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜயின் 51 வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டத்தில் மாவட்ட பொருப்பாளர் எஸ்.கே.ஜி.சேகர் தலைமையில் தவெகவினர்…

நாகையில் நடைபெற்ற அமமுக செயற்குழு கூட்டம்..,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நாகை மாவட்ட செயலாளராக பதவி விகித்த மஞ்சுளா சந்திரமோகன் சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஓஎஸ்.மனியன் முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அவசர ஆலோசனைக்…

விஜய் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள்

தவெக தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, நாகையில் 51 பேருக்கு ஹெல்மெட் வழங்கிய நிகழ்வு வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில்…

விஜய்-ன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..,

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புகள் உணவுகள் வழங்கியும் தவெகவினர் கொண்டாடி வரும் நிலையில் நாகையில் 51…

“யோகா – ஓர் உலகம் ஓர் ஆரோக்கியம்”..,

“யோகா – ஓர் உலகம் ஓர் ஆரோக்கியம்” என்ற கருப்பொருளை ஏற்று, 2025 ஆம் ஆண்டுக்கான 11வது சர்வதேச யோகா தினத்தை செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமி கொண்டாடியது. இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளான கோடை சங்கிராந்தியுடன்…

எஸ்பியாக பொறுப்பேற்ற செல்வக்குமார்..,

நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று பொறுப்பெற்றார்.நாகப்பட்டினம் எஸ்பியாக அருண்கபிலன் பணியாற்றினார். இவர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து மதுரை மண்டல சிவில் சப்ளை சிபிசிஐடி எஸ்பியாக பணியாாற்றிய செல்வக்குமார் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் நாகப்பட்டினம் எஸ்பியாக செல்வக்குமார் நேற்று (20…

காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல்..,

நாகப்பட்டினம் ஒன்றியம் பாப்பா கோயில் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் தெருவில் சுமார் 59 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக குடிதண்ணீர் வரவில்லை என தொடர்ச்சியாக கிராம மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்துள்ளனர். இந்த…

செய்தியாளர்கள் மீது காவல் ஆய்வாளர் தாக்குதல்…

நாகை மருத்துவக்கல்லூரியில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீது வேதராண்யம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் செல்போனை பிடுங்கி தாக்குதல்; தாக்குதலை வீடியோ எடுத்த மற்றொரு செய்தியாளரின் செல்போனை பிடிங்கி உதவி காவல் ஆய்வாளர் முருகானந்தம் அட்டூழியம். நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் அடுத்த…