வந்தா வெட்டுவோம், ஒரு ரூபாய் மட்டும் கட்டணம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் வந்தா வெட்டுவோம் தலை முடியை என்ற பெயரில் புதிய முடி திருத்தும் நிலையம் துவக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நவாஸ் அகமது என்பவர் இந்த கடையை துவக்கி உள்ளார்.…
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் நகரத்தார்கள்
வைத்தீஸ்வரன் கோவிலுக்கு 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளுடன் பழமை மாறாத நகரத்தார்களின் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன் கோயில் குலதெய்வ வழிபாடு நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன்கோயிலில் தேவாரப் பாடல்பெற்ற ஸ்ரீ தையல்நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி கோயில்…
சத்துணவு, அங்கன்வாடி ஊழியர் தர்ணா போராட்டம்…
தேர்தல் கால கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. திமுக தனது தேர்தல் கால வாக்குறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின் போது, சத்துணவு…
வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் எதிரே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொருளாளர் அபு பாரிஸ் தலைமையில் நடைபெற்ற நீர்…
தலை கவச விழிப்புணர்வு பேரணி., ஆட்சியர் ஸ்ரீகாந்த் துவக்கம்..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலை கவச விழிப்புணர்வு இரு சக்கர பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் மயிலாடுதுறை முக்கிய வீதிகள்…
பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் உத்திரப் பெருவிழா..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 9ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட திருவிழா இன்று…
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் பங்குனி உத்திர பெருந்திருவிழா..,
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பரிமளரெங்கநாதர் கோயில் பஞ்ச அரங்கங்களில் ஐந்தாவது தலமாகும். சந்திர சாப விமோசன தலமாகவும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும் ஆகும். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா…
நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்
மயிலாடுதுறை அருகே நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூரில் பழமை வாய்ந்த மகா காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.…
விவசாயிகளை குண்டு கட்டாக தூக்கி கைது செய்த காவல்துறையினர்..,
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சம்பா பருவத்தில் ஒரு லட்சத்து 79 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் அறுவடை துவங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பரவலாக பெய்த கனமழை காரணமாக…