• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மின்னொளியில் மாநாட்டு மேடை..,

மின்னொளியில் மாநாட்டு மேடை..,

மதுரை பாரப்பத்தியில் தமிழக வெற்றிக்கழக இரண்டாவது மாநில மாநாடு பணிகள் முடிந்து மின்னொளியில் மாநாடு திடல் காட்சியளிக்கிறது அருகில் உள்ள பொதுமக்கள் ஏராளமான பேர் வந்து மாநாடு திருடர்களை பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழக இரண்டாவது…

மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது புகார்..,

சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணங்களுக் காண மின் கணக்கீட்டை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மின்வாரியம் அனுப்புவது வழக்கம். ஆனால் கடந்த சில மாதங்களாக ஒரு சில…

நிதியை வழங்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதியிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களை நடத்தும் ஏற்பாடுகளையும், முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மின்சாரம் முதல் இணைய தள…

மாணவிகளுக்கு நீட் பயிற்சி முகாம்..,

மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில்முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர் களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து அதில் முதற்கட்டமாக 50 மாணவ மாணவியர்களுக்கு… மிஸன் எம் பி பி எஸ்..…

பேருந்து மற்றும் சாலை வசதி கேட்டு எம்எல்ஏவிடம் கோரிக்கை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பு சிமநாதபுரத்தில் சுமார் 13 லட்சம் மதிப்பில்கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த வெங்கடேசன் எம் எல் ஏ தொடர்ந்து இதுபோன்று பொதுமக்களின் கோரிக்கைகள் முதல்வர் மற்றும் மாவட்ட…

மாணவன் திடீர் மரணம் நிர்வாகத்தை முற்றுகையிட்ட பெற்றோர்..,

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள பசுமலை சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2024 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சேர்ந்த முத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் இவரது மகன் குரு பிரசாத் வயது 16 இவர் பசுமலையில் பள்ளியின் ஆஸ்டலில்…

விவசாய நிலங்களுக்குள் மின் வயர்கள் விவசாயிகள் புகார் ..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கண்மாய் கரையில் முத்தையா கோவில் செல்லும் வழியில் ஆபத்தான நிலையில் விவசாய பகுதிகளுக்குள் மின் வயர்கள் இருப்பதால் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தப்…

திறப்பு விழா மற்றும் பூமி பூஜை நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட காடுபட்டி ஊராட்சி வடகாடுப்பட்டி கிராமத்தில் வனபகுதிக்கு உரிய பகுதியில் தார் சாலை அமைக்க சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டார்.…

V.K.சசிகலா பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா..,

பொதுமக்களுக்கு அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் வி கே சசிகலாவின் 71ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை விளச்சேரி பகுதியில் அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை சார்பா V.K.சசிகலா பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்…

தவெக தொண்டர்கள் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்..,

வரும் 21ம்தேதி வரை ஒட்டுமொத்த மதுரையே தளபதி கண்ரோல் தளபதி எப்பவுமே அவுட் ஆப் கன்ரோல் என விஜயின் தவேக தொண்டர்களின் போஸ்டரால் பரப்பரப்பு. அவுட் ஆப் கண்ரோலில் உள்ளவர் எப்படி ஆட்சிக்கு வந்து மக்களை காப்பாற்றுவார் என சிரித்து கொள்கின்றனர்.…